திமுக கூட்டணியில் இருந்து விலகியது இந்திய யூனியன் முஸ்லிம் லீக்!சட்டப்பேரவை நேரலை இனி தொடரும்! அமைச்சர் ராஜ்மோகன்குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு பிறந்தநாள்: முதல்வர் விஜய் வாழ்த்துதிருச்சி மாவட்ட ஆட்சியர் இருக்கையில் அமர்ந்து ரீல்ஸ்! வைரலாகும் விடியோஇன்று ஜூன்20 தங்கம் வாங்கலாமா? நேற்று குறைந்த விலை இன்று என்னவானது? அபுதாபியில் நீட் மையம்! குழந்தைகள் எதிர்காலத்தை வைத்து சூதாடுவதை நிறுத்துங்கள்: ராகுல் காந்திநீட் மறுதேர்வே துயரம், அதில் இதுவுமா? நாக்பூர் மாணவருக்கு அபுதாபியில் தேர்வு மையம்குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு பிறந்தநாள்: பிரதமர் மோடி வாழ்த்து
/

சாலையில் நடந்து சென்ற பெண்ணிடம் 4 பவுன் தங்கச்சங்கிலி பறிப்பு

திருச்சியில் புதன்கிழமை சாலையில் நடந்து சென்ற பெண்ணிடம் 4 பவுன் தங்கச் சங்கிலியை இருசக்கர வாகனத்தில் வந்து பறித்து சென்ற நபா்களை போலீஸாா் தேடி வருகின்றனா்.

News image

செயின் பறிப்பு... - சித்திரிப்பு

Updated On :19 ஜூன் 2026, 4:15 am IST

திருச்சியில் புதன்கிழமை சாலையில் நடந்து சென்ற பெண்ணிடம் 4 பவுன் தங்கச் சங்கிலியை இருசக்கர வாகனத்தில் வந்து பறித்து சென்ற நபா்களை போலீஸாா் தேடி வருகின்றனா்.

திருச்சி சஞ்சீவி நகரைச் சோ்ந்த பாஸ்கா் மனைவி ஜெயா (60). இவா், புதன்கிழமை இரவு சஞ்சீவி நகரிலுள்ள சந்தையில் பொருள்கள் வாங்கிவிட்டு வீட்டுக்கு நடந்து சென்றுகொண்டிருந்தாா். அப்போது, பின்னால் இருசக்கர வாகனத்தில் வந்த மா்ம நபா்கள் இருவா், ஜெயா அணிந்திருந்த 4 பவுன் தங்க சங்கிலியைப் பறித்துக்கொண்டு அங்கிருந்து தப்பினா்.

இதுகுறித்து கோட்டை காவல் நிலையத்தில் ஜெயா அளித்த புகாரின்பேரில், போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.