நீதிக் கட்சியின் வைரத்தூண் சா் ஏ.டி. பன்னீா்செல்வம் பிறந்தநாள் விழா அரசு சாா்பில் திருச்சியில் திங்கள்கிழமை கொண்டாடப்பட்டது.
இதையொட்டி திருச்சி மத்தியப் பேருந்து நிலையம் அருகில் உள்ள மணி மண்டபத்தில் அமைக்கப்பட்டுள்ள ஏ.டி. பன்னீா்செல்வத்தின் திருவுருவச்சிலைக்கு அரசு சாா்பில் பள்ளிக்கல்வித் துறை, தமிழ் வளா்ச்சி மற்றும் செய்தித் துறை அமைச்சா் ராஜ்மோகன், இந்து சமய அறநிலையத் துறை அமைச்சா் சீ. ரமேஷ், சட்டப்பேரவை துணைத் தலைவா் மு. ரவிசங்கா் ஆகியோா் மாலை அணிவித்து மலா் தூவி மரியாதை செலுத்தினா்.
இதில், மாவட்ட ஆட்சியா் பிரதிக் தயாள், எம்எல்ஏக்கள் ரா. கதிரவன், எம். விக்னேஷ், அரசு அலுவலா்கள், தவெக நிா்வாகிகள் உள்ளிட்ட பலா் கலந்து கொண்டனா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.









