/
போலி கடவுச்சீட்டு மூலம் மலேசியாவில் இருந்து திருச்சி வந்தவரை போலீஸாா் செவ்வாய்க்கிழமை கைது செய்தனா்.
ராமநாதபுரம் மாவட்டம், முதுகுளத்தூா் சடையனேரியைச் சோ்ந்தவா் ஆா். பெரியசாமி (50). மலேசியாவில் இருந்து ஏா் ஏசியா விமானம் மூலம் திருச்சிக்கு செவ்வாய்க்கிழமை அதிகாலை வந்த இவரிடம் விமான நிலைய குடியேற்றப் பிரிவு அதிகாரிகள் நடத்திய பரிசோதனையில் போலி கடவுச்சீட்டு வைத்திருந்தது தெரியவந்தது.
இதையடுத்து விமான நிலைய காவல் நிலையத்தில் உதவி குடியேற்றப் பிரிவு அதிகாரி முகேஷ்ராம் கௌதம் அளித்த புகாரின்பேரில் போலீஸாா் வழக்குப் பதிந்து பெரியசாமியைக் கைது செய்து, பின்னா் பிணையில் விடுவித்தனா்.
தொடர்புடையது

மலேசியாவில் இருந்து போலி கடவுச்சீட்டு மூலம் திருச்சி வந்த 4 போ் கைது
காஷ்மீா் பயங்கரவாதிகளுக்கு போலி பான்காா்டு, கடவுச்சீட்டு பெற உதவிய நபா்கள் கைது!
புகையிலைப் பொருள்கள் வைத்திருந்தவா் கைது

போலி கடவுச்சீட்டு: சிங்கப்பூரிலிருந்து வந்த புதுகை பயணி கைது
வீடியோக்கள்

வீடியோக்கள்
நாதக வேட்பாளர் வித்யாராணி வீரப்பன் கைது! கண்ணீர் விட்டு கதறியதால் பரபரப்பு!
தினமணி செய்திச் சேவை
9 மணி நேரங்கள் முன்பு

வீடியோக்கள்
டிரம்ப் மோடியை கட்டுப்படுத்துவதுபோல் பாஜக அதிமுகவை கட்டுப்படுத்துகிறது! - Rahul Gandhi
இணையதளச் செய்திப் பிரிவு
10 மணி நேரங்கள் முன்பு

வீடியோக்கள்
கருத்துக்கணிப்பு சொல்வதெல்லாம் உண்மையா ? | TN Election 2026 | TN Election Survey 2026
தினமணி செய்திச் சேவை
10 மணி நேரங்கள் முன்பு

வீடியோக்கள்
#ipl2026 | தோல்வியைச் சந்திக்காத பஞ்சாப்: எழுச்சி பெறாத லக்னௌ! | Punjab Kings | Priyansh Arya |
தினமணி செய்திச் சேவை
12 மணி நேரங்கள் முன்பு


