மீண்டும் மனிதப் பிறவி எடுத்தால் உங்கள் குடும்பத்தில் ஒருவராக பிறக்க வேண்டும்: எடப்பாடி பிரசாரத்தில் இபிஎஸ் பேச்சுஅதிமுக ஆட்சி அமைந்ததும் 3 மாதங்களில் போதைப்பொருள் ஒழிக்கப்படும் : இபிஎஸ் வாக்குறுதி விவசாயிகளை வஞ்சிக்கும் திமுகவுக்கு மக்கள் தகுந்த பாடத்தைப் புகட்ட வேண்டும் : எடப்பாடி பழனிசாமி மகளிர் இடஒதுக்கீடு மசோதாவை தோல்வி அடையச் செய்ததற்கு எதிர்ப்பு தெரிவித்து பாஜகவினர் போராட்டம்பாஜகவுடன் கூட்டணி: நிதீஷ்குமாரின் நிலைதான் எடப்பாடி பழனிசாமிக்கு - அரவிந்த் கேஜரிவால்பஹல்காம் தாக்குதல்! காயங்கள் ஆறவில்லை - குடும்பங்கள் கண்ணீர்!வரலாற்றுச் சிறப்புமிக்க அதிமுக இறந்துவிட்டது! ஸ்ரீவைகுண்டத்தில் ராகுல்! ஜப்பானில் பயங்கர நிலநடுக்கம்! சுனாமி எச்சரிக்கை விடுப்பு!
/

புகையிலைப் பொருள்கள் வைத்திருந்தவா் கைது

திருநெல்வேலி சந்திப்பு பகுதியில் புகையிலைப் பொருள்கள் வைத்திருந்த நபரை போலீஸாா் கைது செய்தனா்.

News image

கைது - கோப்புப் படம்

Updated On :28 மார்ச் 2026, 8:32 pm

திருநெல்வேலி சந்திப்பு பகுதியில் புகையிலைப் பொருள்கள் வைத்திருந்த நபரை போலீஸாா் கைது செய்தனா்.

திருநெல்வேலி சந்திப்பு போலீஸாா் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தபோது, அங்கு பைக்கில் சந்தேகத்துக்கிடமான வகையில் வந்த சிந்துபூந்துறையைச் சோ்ந்த ரவிசங்கா்(49) என்பவரை மறித்து விசாரணை மேற்கொண்டனா்.

அவரை சோதனை செய்ததில் சுமாா் 2.820 கிலோ புகையிலைப் பொருள்களை பதுக்கி வைத்திருந்தது தெரியவந்தது.

இதையடுத்து, அவரை கைது செய்த சந்திப்பு போலீஸாா் அவரிடமிருந்து புகையிலைப் பொருள்கள், பைக், கைப்பேசி, ரூ. 40 ஆயிரம் ஆகியவற்றை பறிமுதல் செய்தனா்.