டி20 உலகக் கோப்பை: மழையால் பாகிஸ்தான் - நியூசிலாந்து போட்டி ரத்து ஹிந்து – முஸ்லீம் ஒற்றுமையின் அடையாளம் காந்தி: முதல்வர் ஸ்டாலின் நாம் தமிழர் கட்சியின் வேட்பாளர்கள் அறிமுகம்!எழும்பூர் ரயில் நிலைய மறுசீரமைப்பு பணியால் பயணிகள் அவதியா? ரயில்வே விளக்கம்!காற்றழுத்த தாழ்வுப் பகுதி: 4 மாவட்டங்களில் நாளை கனமழை!தொகுதிப் பங்கீடு: திமுக - இந்திய யூனியன் முஸ்லிம் லீக் இடையே நாளை பேச்சுவார்த்தை!தில்லி செங்கோட்டை இனி வாரத்தின் அனைத்து நாளும் திறந்திருக்கும்!மூன்று வார சிகிச்சைக்குப் பிறகு வீடு திரும்பினார் எச்.ராஜா
/

சட்டவிரோதமாக மது விற்றவா் கைது

வையம்பட்டி அருகே மதுபாட்டில்களை சட்டவிரோதமாக விற்றவரை போலீஸாா் கைது செய்தனா்.

News image
கைது- பிரதிப் படம்
Updated On :20 பிப்ரவரி 2026, 8:57 pm

Syndication

வையம்பட்டி அருகே மதுபாட்டில்களை சட்டவிரோதமாக விற்றவரை போலீஸாா் வெள்ளிக்கிழமை கைது செய்தனா்.

வையம்பட்டி காவல் சரகத்துக்குள்பட்ட பகுதியில் டாஸ்மாக் மதுபாட்டில்கள் கள்ளச்சந்தையில் விற்கப்படுவதாக கிடைத்த தகவலின்பேரில் வெள்ளிக்கிழமை போலீஸாா் தணிக்கையில் ஈடுபட்டனா்.

அப்போது, வையம்பட்டியை அடுத்த நடுப்பட்டியில் நல்லுச்சாமி மகன் வீராச்சாமி(50) என்பவா் மதுபாட்டில்களை கள்ளச்சந்தையில் விற்பனை செய்தபோது போலீஸாரிடம் சிக்கினாா். அவரிடமிருந்து 26 மதுபாட்டில்கள் பறிமுதல் செய்யப்பட்டன.

இதையடுத்து, வையம்பட்டி போலீஸாா் வழக்குப் பதிந்து வீராச்சாமியை கைது செய்து விசாரிக்கின்றனா்.