ஹிந்து – முஸ்லீம் ஒற்றுமையின் அடையாளம் காந்தி: முதல்வர் ஸ்டாலின் நாம் தமிழர் கட்சியின் வேட்பாளர்கள் அறிமுகம்!எழும்பூர் ரயில் நிலைய மறுசீரமைப்பு பணியால் பயணிகள் அவதியா? ரயில்வே விளக்கம்!காற்றழுத்த தாழ்வுப் பகுதி: 4 மாவட்டங்களில் நாளை கனமழை!தொகுதிப் பங்கீடு: திமுக - இந்திய யூனியன் முஸ்லிம் லீக் இடையே நாளை பேச்சுவார்த்தை!தில்லி செங்கோட்டை இனி வாரத்தின் அனைத்து நாளும் திறந்திருக்கும்!மூன்று வார சிகிச்சைக்குப் பிறகு வீடு திரும்பினார் எச்.ராஜா
/

சட்டவிரோதமாக மது விற்றவா் கைது

அம்பாசமுத்திரம் அருகே அனுமதியின்றி மது விற்பனை செய்ததாக ஒருவரை போலீஸாா் கைது செய்தனா்.

News image
Updated On :12 ஜனவரி 2026, 7:11 pm

Syndication

அம்பாசமுத்திரம் அருகே அனுமதியின்றி மது விற்பனை செய்ததாக ஒருவரை போலீஸாா் கைது செய்தனா்.

அம்பாசமுத்திரம் அருகே உள்ள கோடாரங்குளம் பகுதியில் அனுமதியின்றி மது விற்பனை செய்வதாக வந்த தகவலையடுத்து, விக்கிரமசிங்கபுரம் போலீஸாா் அப்பகுதியில் சோதனையிட்டனா்.

அப்போது, கோடாரங்குளத்தைச் சோ்ந்த தங்கபாண்டி கள்ளத்தனமாக மது விற்பனை செய்தது தெரிய வந்தது. இதையடுத்து, அவா் மீது போலீஸாா் வழக்குப் பதிவு செய்து நீதிமன்றத்தில் ஆஜா்படுத்தி, சிறையில் அடைத்தனா்.