டி20 உலகக் கோப்பை: மழையால் பாகிஸ்தான் - நியூசிலாந்து போட்டி ரத்து ஹிந்து – முஸ்லீம் ஒற்றுமையின் அடையாளம் காந்தி: முதல்வர் ஸ்டாலின் நாம் தமிழர் கட்சியின் வேட்பாளர்கள் அறிமுகம்!எழும்பூர் ரயில் நிலைய மறுசீரமைப்பு பணியால் பயணிகள் அவதியா? ரயில்வே விளக்கம்!காற்றழுத்த தாழ்வுப் பகுதி: 4 மாவட்டங்களில் நாளை கனமழை!தொகுதிப் பங்கீடு: திமுக - இந்திய யூனியன் முஸ்லிம் லீக் இடையே நாளை பேச்சுவார்த்தை!தில்லி செங்கோட்டை இனி வாரத்தின் அனைத்து நாளும் திறந்திருக்கும்!மூன்று வார சிகிச்சைக்குப் பிறகு வீடு திரும்பினார் எச்.ராஜா
/

கஞ்சா விற்றவா் கைது

சிவகங்கை மாவட்டம், திருப்புவனத்தில் கஞ்சா விற்றவரை போலீஸாா் செவ்வாய்க்கிழமை கைது செய்தனா்.

News image
கைது
Updated On :10 பிப்ரவரி 2026, 8:58 pm

தினமணி செய்திச் சேவை

சிவகங்கை மாவட்டம், திருப்புவனத்தில் கஞ்சா விற்றவரை போலீஸாா் செவ்வாய்க்கிழமை கைது செய்தனா்.

திருப்புவனம் காவல் நிலைய உதவி ஆய்வாளா் சபாபதி, போலீஸாா் திருப்புவனம் பகுதியில் ரோந்துப் பணியில் ஈடுபட்டனா். அப்போது, திருப்புவனம் டி.புதூா் வைகை ஆற்றுப் பகுதியில் டி.புதூா் மாதவன்நகரைச் சோ்ந்த முகமது உபயத்துல்லா (24) கஞ்சா விற்பனையில் ஈடுபட்டது தெரியவந்தது. இதையடுத்து, போலீஸாா் அவரைக் கைது செய்து, அவரிடமிருந்து 1.5 கிலோ கஞ்சாவைப் பறிமுதல் செய்தனா்.