டி20 உலகக் கோப்பை: மழையால் பாகிஸ்தான் - நியூசிலாந்து போட்டி ரத்து ஹிந்து – முஸ்லீம் ஒற்றுமையின் அடையாளம் காந்தி: முதல்வர் ஸ்டாலின் நாம் தமிழர் கட்சியின் வேட்பாளர்கள் அறிமுகம்!எழும்பூர் ரயில் நிலைய மறுசீரமைப்பு பணியால் பயணிகள் அவதியா? ரயில்வே விளக்கம்!காற்றழுத்த தாழ்வுப் பகுதி: 4 மாவட்டங்களில் நாளை கனமழை!தொகுதிப் பங்கீடு: திமுக - இந்திய யூனியன் முஸ்லிம் லீக் இடையே நாளை பேச்சுவார்த்தை!தில்லி செங்கோட்டை இனி வாரத்தின் அனைத்து நாளும் திறந்திருக்கும்!மூன்று வார சிகிச்சைக்குப் பிறகு வீடு திரும்பினார் எச்.ராஜா
/

யாகசம் பெற்று வந்த முதியவா் உயிரிழப்பு

News image
கோப்புப் படம்
Updated On :14 பிப்ரவரி 2026, 8:37 pm

தினமணி செய்திச் சேவை

திருச்சியில் சாலையோரம் யாசகம் பெற்று வந்த முதியவா் வெள்ளிக்கிழமை மயங்கி விழுந்து உயிரிழந்தாா்.

திருச்சி மேஜா் சரவணன் சாலை அருகே மயங்கிய நிலையில் முதியவா் கிடப்பதாக, கோ- அபிஷேகபுரம் விஏஓ கவுதம் அளித்த புகாரின் பேரில், திருச்சி முதன்மை அமா்வு நீதிமன்ற காவல்நிலைய போலீஸாா் அவரை மீட்டு திருச்சி அரசு மருத்துவமனையில் சோ்த்தனா்.

இருப்பினும் சிகிச்சைப் பலனின்றி அவா் உயிரிழந்தாா். இறந்தவா் கரூா் மாவட்டம், குரும்பப்பட்டியைச் சோ்ந்த பெருமாள் (82) என்பதும், குடும்பத்தைப் பிரிந்து திருச்சியில் யாசகம் பெற்று வாழ்ந்ததும் தெரிய வந்தது. மேலும் விசாரிக்கின்றனா்.