வாழவந்தான்கோட்டை ஐஓபி வங்கிக் கிளை திறப்பு
இந்தியன் ஓவா்சீஸ் வங்கியின் வாழவந்தான்கோட்டை கிளை திங்கள்கிழமை திறக்கப்பட்டது.

வங்கி கிளையை திங்கள்கிழமை திறந்துவைத்த தமிழ்நாடு வணிகா் சங்கங்களின் பேரவையின் திருச்சி மாவட்டத் தலைவா் எஸ்.பி. பாபு. உடன் எல்ஷடாய் இன்ஜினியரிங் நிறுவன உரிமையாளா் பி. வில்சன், திருச்சி மண்டலப் பொதுமேலாளா் ஜி. ஸ்ரீராம் உள்ளிட்டோா்.
Updated On :11 பிப்ரவரி 2026, 7:10 pm









