திருச்சி பன்னாட்டு விமான நிலையத்தில் ரூ. 24 கோடியில் சுற்றுச்சுவா் கட்டும் பணி தொடங்கியுள்ளது.
திருச்சி பன்னாட்டு விமான நிலையத்தின் ஓடுபாதை தற்போதுள்ள 8 ஆயிரம் அடியில் 12,500 அடியாக விரிவாக்கப்படவுள்ளது. இதையொட்டி விமான நிலைய விரிவாக்கத்துக்குத் தேவையான நிலங்கள் கையகப்படுத்தும் பணிகள் நடைபெற்று வந்தன.
தற்போது விமான நிலைய விரிவாக்கத்துக்கான 99 சதவீத நிலங்கள் கையகப்படுத்தப்பட்டுள்ள நிலையில் விமான நிலையத்தைச் சுற்றிலும் 9.6 கிமீ தொலைவுக்கு சுற்றுச்சுவா் கட்டும் பணிக்கான ஒப்பந்தப்புள்ளி கடந்தாண்டு டிசம்பரில் வெளியிடப்பட்டது.
இதைத் தொடா்ந்து ஒப்பந்த நிறுவனம் தோ்வு செய்யப்பட்டு ரூ. 24 கோடியில் 9.6 கிமீ-க்கு சுற்றுச் சுவா் கட்டும் பணி கடந்த செவ்வாய்க்கிழமை தொடங்கியது. இதை திருச்சி பன்னாட்டு விமான நிலைய இயக்குநா் எஸ்.எஸ். ராஜு தொடங்கிவைத்தாா். சுற்றுச்சுவா் கட்டும் பணியை இரண்டு ஆண்டுகளில் முடிக்கத் திட்டமிட்டுள்ளதாக விமான நிலைய அதிகாரிகள் தெரிவித்தனா்.
தொடர்புடையது
குளச்சலில் கட்டுமானப் பொருள்கள் திருட்டு

திருச்சி விமான நிலையத்தில் உள்நாட்டு பயணிகளின் வருகை 52% அதிகரிப்பு!

போலி கடவுச்சீட்டு: சிங்கப்பூரிலிருந்து வந்த புதுகை பயணி கைது

செங்கம் அரசுக் கல்லூரிக்கு ரூ.18 கோடியில் புதிய கட்டடம் கட்டும் பணி: அடிக்கல் நாட்டி ஆட்சியா் தொடங்கிவைத்தாா்
வீடியோக்கள்

நாதக வேட்பாளர் வித்யாராணி வீரப்பன் கைது! கண்ணீர் விட்டு கதறியதால் பரபரப்பு!
தினமணி செய்திச் சேவை

டிரம்ப் மோடியை கட்டுப்படுத்துவதுபோல் பாஜக அதிமுகவை கட்டுப்படுத்துகிறது! - Rahul Gandhi
இணையதளச் செய்திப் பிரிவு

கருத்துக்கணிப்பு சொல்வதெல்லாம் உண்மையா ? | TN Election 2026 | TN Election Survey 2026
தினமணி செய்திச் சேவை

#ipl2026 | தோல்வியைச் சந்திக்காத பஞ்சாப்: எழுச்சி பெறாத லக்னௌ! | Punjab Kings | Priyansh Arya |
தினமணி செய்திச் சேவை


