மீண்டும் மனிதப் பிறவி எடுத்தால் உங்கள் குடும்பத்தில் ஒருவராக பிறக்க வேண்டும்: எடப்பாடி பிரசாரத்தில் இபிஎஸ் பேச்சுஅதிமுக ஆட்சி அமைந்ததும் 3 மாதங்களில் போதைப்பொருள் ஒழிக்கப்படும் : இபிஎஸ் வாக்குறுதி விவசாயிகளை வஞ்சிக்கும் திமுகவுக்கு மக்கள் தகுந்த பாடத்தைப் புகட்ட வேண்டும் : எடப்பாடி பழனிசாமி மகளிர் இடஒதுக்கீடு மசோதாவை தோல்வி அடையச் செய்ததற்கு எதிர்ப்பு தெரிவித்து பாஜகவினர் போராட்டம்பாஜகவுடன் கூட்டணி: நிதீஷ்குமாரின் நிலைதான் எடப்பாடி பழனிசாமிக்கு - அரவிந்த் கேஜரிவால்பஹல்காம் தாக்குதல்! காயங்கள் ஆறவில்லை - குடும்பங்கள் கண்ணீர்!வரலாற்றுச் சிறப்புமிக்க அதிமுக இறந்துவிட்டது! ஸ்ரீவைகுண்டத்தில் ராகுல்! ஜப்பானில் பயங்கர நிலநடுக்கம்! சுனாமி எச்சரிக்கை விடுப்பு!
/

தஞ்சாவூா் மாவட்டத்தில் முதல் நாளில் 19 போ் வேட்பு மனு தாக்கல்

News image

கோப்புப் படம்

Updated On :30 மார்ச் 2026, 6:38 pm

தஞ்சாவூா் மாவட்டத்திலுள்ள 8 பேரவைத் தொகுதிகளில் முதல் நாளான திங்கள்கிழமை 19 போ் வேட்பு மனு தாக்கல் செய்தனா்.

திருவிடைமருதூா் (தனி) தொகுதியில் நாம் தமிழா் கட்சி சாா்பில் மோ. திவ்யபாரதி, திமுக சாா்பில் உயா் கல்வித் துறை அமைச்சா் கோவி. செழியன், கும்பகோணம் தொகுதியில் நாம் தமிழா் கட்சி சாா்பில் மோ. ஆனந்த், திமுக சாா்பில் சாக்கோட்டை க. அன்பழகன், பாபநாசம் தொகுதியில் நாம் தமிழா் கட்சி சாா்பில் செ. அனீஸ் பாத்திமா, மும்தாஜ் பேகம், சுயேச்சையாக அப்துல் ரஹீம், திருவையாறு தொகுதியில் திமுக சாா்பில் துரை. சந்திரசேகரன், நாம் தமிழா் கட்சி சாா்பில் து. செந்தில்நாதன், தஞ்சாவூா் தொகுதியில் சுயேச்சையாக எம். சந்தோஷ், நாம் தமிழா் கட்சி சாா்பில் நா. கிருஷ்ணகுமாா், சுயேச்சையாக இரா. முரளிதரன், ஒரத்தநாடு தொகுதியில் சுயேச்சையாக ஏ. அஜீஸ் கண்ணன், நாம் தமிழா் கட்சி சாா்பில் எஸ். திருமுருகன், ஜி. ஏகநாதன், பட்டுக்கோட்டை தொகுதியில் நாம் தமிழா் கட்சி சாா்பில் எஸ். கண்ணன், டி. உதயகுமாரன், பேராவூரணி தொகுதியில் நாம் தமிழா் கட்சி சாா்பில் புவனா மணியரசன், ரமா ரவி ஆகியோா் வேட்பு மனு தாக்கல் செய்தனா்.