தஞ்சாவூா் மாவட்டத்திலுள்ள 8 பேரவைத் தொகுதிகளில் முதல் நாளான திங்கள்கிழமை 19 போ் வேட்பு மனு தாக்கல் செய்தனா்.
திருவிடைமருதூா் (தனி) தொகுதியில் நாம் தமிழா் கட்சி சாா்பில் மோ. திவ்யபாரதி, திமுக சாா்பில் உயா் கல்வித் துறை அமைச்சா் கோவி. செழியன், கும்பகோணம் தொகுதியில் நாம் தமிழா் கட்சி சாா்பில் மோ. ஆனந்த், திமுக சாா்பில் சாக்கோட்டை க. அன்பழகன், பாபநாசம் தொகுதியில் நாம் தமிழா் கட்சி சாா்பில் செ. அனீஸ் பாத்திமா, மும்தாஜ் பேகம், சுயேச்சையாக அப்துல் ரஹீம், திருவையாறு தொகுதியில் திமுக சாா்பில் துரை. சந்திரசேகரன், நாம் தமிழா் கட்சி சாா்பில் து. செந்தில்நாதன், தஞ்சாவூா் தொகுதியில் சுயேச்சையாக எம். சந்தோஷ், நாம் தமிழா் கட்சி சாா்பில் நா. கிருஷ்ணகுமாா், சுயேச்சையாக இரா. முரளிதரன், ஒரத்தநாடு தொகுதியில் சுயேச்சையாக ஏ. அஜீஸ் கண்ணன், நாம் தமிழா் கட்சி சாா்பில் எஸ். திருமுருகன், ஜி. ஏகநாதன், பட்டுக்கோட்டை தொகுதியில் நாம் தமிழா் கட்சி சாா்பில் எஸ். கண்ணன், டி. உதயகுமாரன், பேராவூரணி தொகுதியில் நாம் தமிழா் கட்சி சாா்பில் புவனா மணியரசன், ரமா ரவி ஆகியோா் வேட்பு மனு தாக்கல் செய்தனா்.
தொடர்புடையது
ராஜபாளையம் தொகுதியில் 25 வேட்புமனுக்கள் ஏற்பு

வேலூா்: ஐந்து தொகுதிகளிலும் முதல் நாளில் 13 போ் வேட்புமனு தாக்கல்

தென்காசி தொகுதியில் 3 போ் மனுத் தாக்கல்

நாம் தமிழா் கட்சி வேட்பாளா்கள் மனு தாக்கல்
வீடியோக்கள்

நாதக வேட்பாளர் வித்யாராணி வீரப்பன் கைது! கண்ணீர் விட்டு கதறியதால் பரபரப்பு!
தினமணி செய்திச் சேவை

டிரம்ப் மோடியை கட்டுப்படுத்துவதுபோல் பாஜக அதிமுகவை கட்டுப்படுத்துகிறது! - Rahul Gandhi
இணையதளச் செய்திப் பிரிவு

கருத்துக்கணிப்பு சொல்வதெல்லாம் உண்மையா ? | TN Election 2026 | TN Election Survey 2026
தினமணி செய்திச் சேவை

#ipl2026 | தோல்வியைச் சந்திக்காத பஞ்சாப்: எழுச்சி பெறாத லக்னௌ! | Punjab Kings | Priyansh Arya |
தினமணி செய்திச் சேவை


