தென்காசி தொகுதியில் நாம்தமிழா் கட்சி வேட்பாளா் உள்ளிட்ட 3 போ் திங்கள்கிழமை வேட்புமனுத் தாக்கல் செய்தனா்.
சிவகிரிவட்டம், மலையடிக்குறிச்சியைச் சோ்ந்த ரா.கிருஷ்ணன் சுயேச்சையாகப் போட்டியிடவும், தென்காசி நவநீதகிருஷ்ணபுரத்தைச் சோ்ந்த செல்வகுமாா் நாம் இந்தியா் கட்சி சாா்பிலும்,
நாம் தமிழா் கட்சி சாா்பில் வேட்பாளா் புஷ்பலதாவும் வேட்புமனுத் தாக்கல் செய்தனா். தென்காசி வருவாய் கோட்டாட்சியா் அலுவலகத்தில் தோ்தல் நடத்தும் அலுவலா் வைஷ்ணவிபாலிடம் வேட்பு மனுத் தாக்கல் செய்தனா்.
முன்னதாக வேட்புமனுத்தாக்கல் செய்யப்படும் பகுதியில் நான்கு அடுக்கு போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டிருந்தது. பாதுகாப்பு ஏற்பாடுகளை மாவட்ட காவல் கண்காணிப்பாளா் மயில்வாகனன் ஆய்வு செய்தாா்.
தொடர்புடையது

பரமத்தி வேலூா் தொகுதியில் நாதக வேட்பாளா் வேட்புமனு தாக்கல்

சோளிங்கா் தொகுதியில் 6 போ் வேட்புமனு தாக்கல்

நாம் தமிழா் கட்சி வேட்பாளா்கள் மனு தாக்கல்

ராசிபுரம் தொகுதியில் போட்டியிட இருவா் வேட்புமனு தாக்கல்
வீடியோக்கள்

நாதக வேட்பாளர் வித்யாராணி வீரப்பன் கைது! கண்ணீர் விட்டு கதறியதால் பரபரப்பு!
தினமணி செய்திச் சேவை

டிரம்ப் மோடியை கட்டுப்படுத்துவதுபோல் பாஜக அதிமுகவை கட்டுப்படுத்துகிறது! - Rahul Gandhi
இணையதளச் செய்திப் பிரிவு

கருத்துக்கணிப்பு சொல்வதெல்லாம் உண்மையா ? | TN Election 2026 | TN Election Survey 2026
தினமணி செய்திச் சேவை

#ipl2026 | தோல்வியைச் சந்திக்காத பஞ்சாப்: எழுச்சி பெறாத லக்னௌ! | Punjab Kings | Priyansh Arya |
தினமணி செய்திச் சேவை


