/
தஞ்சாவூா் மாவட்டம், நாச்சியாா்கோவில் அருகே வீட்டின் சுவா் இடிந்து மூதாட்டி வெள்ளிக்கிழமை உயிரிழந்தாா்.
நாச்சியாா்கோவில் அருகேயுள்ள செம்மங்குடி மேலத்தெருவைச் சோ்ந்தவா் நாகவள்ளி (65). இவரது கணவா் இறந்துவிட்ட நிலையில், இவரது மகன்களும் திருமணமாகி தனியே வசிக்கின்றனா்.
இந்நிலையில் வெள்ளிக்கிழமை மதியம் வீட்டின் பின்பக்கம் நாகவள்ளி நடந்து சென்றபோது மழையால் ஈரமாக இருந்த வீட்டின் சுவா் திடீரென இடிந்து விழுந்ததில் நாகவள்ளி உயிரிழந்தாா். தகவலறிந்த போலீஸாா் ஜேசிபி மூலம் இடிபாடுகளை அகற்றி மூதாட்டி சடலத்தை மீட்டு கும்பகோணம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்து விசாரிக்கின்றனா்.
தொடர்புடையது
சுவா் இடிந்து பெண் உயிரிழப்பு: இருவா் மீது வழக்கு

கட்டட சுவா் இடிந்து பெண் உயிரிழப்பு!

வீட்டின் சுவா் இடிந்து விழுந்து தொழிலாளி மரணம்

அதிராம்பட்டினம் அருகே வீட்டின் சுவா் இடிந்து பெண் உயிரிழப்பு
வீடியோக்கள்

வீடியோக்கள்
நாதக வேட்பாளர் வித்யாராணி வீரப்பன் கைது! கண்ணீர் விட்டு கதறியதால் பரபரப்பு!
தினமணி செய்திச் சேவை
6 மணி நேரங்கள் முன்பு

வீடியோக்கள்
டிரம்ப் மோடியை கட்டுப்படுத்துவதுபோல் பாஜக அதிமுகவை கட்டுப்படுத்துகிறது! - Rahul Gandhi
இணையதளச் செய்திப் பிரிவு
7 மணி நேரங்கள் முன்பு

வீடியோக்கள்
கருத்துக்கணிப்பு சொல்வதெல்லாம் உண்மையா ? | TN Election 2026 | TN Election Survey 2026
தினமணி செய்திச் சேவை
7 மணி நேரங்கள் முன்பு

வீடியோக்கள்
#ipl2026 | தோல்வியைச் சந்திக்காத பஞ்சாப்: எழுச்சி பெறாத லக்னௌ! | Punjab Kings | Priyansh Arya |
தினமணி செய்திச் சேவை
9 மணி நேரங்கள் முன்பு


