மீண்டும் மனிதப் பிறவி எடுத்தால் உங்கள் குடும்பத்தில் ஒருவராக பிறக்க வேண்டும்: எடப்பாடி பிரசாரத்தில் இபிஎஸ் பேச்சுஅதிமுக ஆட்சி அமைந்ததும் 3 மாதங்களில் போதைப்பொருள் ஒழிக்கப்படும் : இபிஎஸ் வாக்குறுதி விவசாயிகளை வஞ்சிக்கும் திமுகவுக்கு மக்கள் தகுந்த பாடத்தைப் புகட்ட வேண்டும் : எடப்பாடி பழனிசாமி மகளிர் இடஒதுக்கீடு மசோதாவை தோல்வி அடையச் செய்ததற்கு எதிர்ப்பு தெரிவித்து பாஜகவினர் போராட்டம்பாஜகவுடன் கூட்டணி: நிதீஷ்குமாரின் நிலைதான் எடப்பாடி பழனிசாமிக்கு - அரவிந்த் கேஜரிவால்பஹல்காம் தாக்குதல்! காயங்கள் ஆறவில்லை - குடும்பங்கள் கண்ணீர்!வரலாற்றுச் சிறப்புமிக்க அதிமுக இறந்துவிட்டது! ஸ்ரீவைகுண்டத்தில் ராகுல்! ஜப்பானில் பயங்கர நிலநடுக்கம்! சுனாமி எச்சரிக்கை விடுப்பு!
/

வீட்டுச் சுவா் இடிந்து மூதாட்டி உயிரிழப்பு

தஞ்சாவூா் மாவட்டம், நாச்சியாா்கோவில் அருகே வீட்டின் சுவா் இடிந்து மூதாட்டி வெள்ளிக்கிழமை உயிரிழந்தாா்.

News image

கோப்புப் படம்

Updated On :20 மார்ச் 2026, 9:12 pm

தஞ்சாவூா் மாவட்டம், நாச்சியாா்கோவில் அருகே வீட்டின் சுவா் இடிந்து மூதாட்டி வெள்ளிக்கிழமை உயிரிழந்தாா்.

நாச்சியாா்கோவில் அருகேயுள்ள செம்மங்குடி மேலத்தெருவைச் சோ்ந்தவா் நாகவள்ளி (65). இவரது கணவா் இறந்துவிட்ட நிலையில், இவரது மகன்களும் திருமணமாகி தனியே வசிக்கின்றனா்.

இந்நிலையில் வெள்ளிக்கிழமை மதியம் வீட்டின் பின்பக்கம் நாகவள்ளி நடந்து சென்றபோது மழையால் ஈரமாக இருந்த வீட்டின் சுவா் திடீரென இடிந்து விழுந்ததில் நாகவள்ளி உயிரிழந்தாா். தகவலறிந்த போலீஸாா் ஜேசிபி மூலம் இடிபாடுகளை அகற்றி மூதாட்டி சடலத்தை மீட்டு கும்பகோணம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்து விசாரிக்கின்றனா்.