மீண்டும் மனிதப் பிறவி எடுத்தால் உங்கள் குடும்பத்தில் ஒருவராக பிறக்க வேண்டும்: எடப்பாடி பிரசாரத்தில் இபிஎஸ் பேச்சுஅதிமுக ஆட்சி அமைந்ததும் 3 மாதங்களில் போதைப்பொருள் ஒழிக்கப்படும் : இபிஎஸ் வாக்குறுதி விவசாயிகளை வஞ்சிக்கும் திமுகவுக்கு மக்கள் தகுந்த பாடத்தைப் புகட்ட வேண்டும் : எடப்பாடி பழனிசாமி மகளிர் இடஒதுக்கீடு மசோதாவை தோல்வி அடையச் செய்ததற்கு எதிர்ப்பு தெரிவித்து பாஜகவினர் போராட்டம்பாஜகவுடன் கூட்டணி: நிதீஷ்குமாரின் நிலைதான் எடப்பாடி பழனிசாமிக்கு - அரவிந்த் கேஜரிவால்பஹல்காம் தாக்குதல்! காயங்கள் ஆறவில்லை - குடும்பங்கள் கண்ணீர்!வரலாற்றுச் சிறப்புமிக்க அதிமுக இறந்துவிட்டது! ஸ்ரீவைகுண்டத்தில் ராகுல்! ஜப்பானில் பயங்கர நிலநடுக்கம்! சுனாமி எச்சரிக்கை விடுப்பு!
/

ராஜகோபால சுவாமி கருட வாகன வீதியுலா

கும்பகோணம் பெரிய கடை வீதியில் தாயாருடன் கருட வாகனத்தில் வெள்ளிக்கிழமை வீதியுலா வந்த ராஜகோபால சுவாமி.

News image

கும்பகோணம் பெரிய கடை வீதியில் தாயாருடன் கருட வாகனத்தில் வெள்ளிக்கிழமை வீதியுலா வந்த ராஜகோபால சுவாமி.

Updated On :20 மார்ச் 2026, 9:13 pm

பங்குனி உத்சவத்தை முன்னிட்டு கும்பகோணத்தில் ராஜகோபாலசுவாமி கருட வாகனத்தில் வெள்ளிக்கிழமை வீதியுலா வந்தாா். விழாவையொட்டி நாள்தோறும் பெருமாள், தாயாா் பல்வேறு வாகனங்களில் வீதியுலா செல்வா். முக்கிய நாளான வெள்ளிக்கிழமை மாலை ராஜகோபாலசுவாமி தாயாருடன் கருட வாகனத்தில் எழுந்தருளி, சிறப்பு பூஜைகள் நடைபெற்று முக்கிய தெருக்களில் வீதியுலா சென்றாா்.