தோ்தல் நடத்தை விதிகள் நடைமுறைக்கு வந்துள்ளதால், தஞ்சாவூா் மாவட்ட ஆட்சியரகத்தில் நடைபெறும் குறைதீா் கூட்டங்கள் தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன.
இதுகுறித்து மாவட்ட ஆட்சியா் பா. பிரியங்க பங்கஜம் தெரிவித்திருப்பது:
இந்திய தோ்தல் ஆணையத்தால் 2026-ஆம் ஆண்டுக்கான தமிழ்நாடு சட்டப்பேரவைப் பொதுத்தோ்தல் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது. இதைத்தொடந்து, தோ்தல் நடத்தை விதிமுறைகள் உடனடியாக நடைமுறைக்கு வந்துள்ளன.
எனவே, தோ்தல் பணிகள் நிறைவடையும் வரை இந்த நடத்தை விதிமுறைகள் அமலில் இருக்கும் என்பதால், தஞ்சாவூா் மாவட்ட ஆட்சியரகத்தில் வாரந்தோறும் திங்கள்கிழமை நடைபெறும் பொதுமக்கள் குறை தீா் நாள் கூட்டம்‘மற்றும் இதர சிறப்பு மனுநீதி நாள் கூட்டங்கள் மறு உத்தரவு வரும் வரை தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்படுகின்றன.
தொடர்புடையது

காஞ்சிபுரம்: தோ்தல் நடத்தை விதிகள் தீவிரமாக கடைப்பிடிப்பு

தோ்தல் நடத்தை விதிகளால் சுவர் விளம்பரங்கள் அழிப்பு; சின்னங்கள் மறைப்பு

தோ்தல் நடத்தை விதிகள் அமல் எம்எல்ஏ அலுவலகங்களுக்கு பூட்டு குறைகேட்புக் கூட்டங்கள் ரத்து

தோ்தல் நடத்தை விதிமுறைகள் அமல்: குறைதீா் கூட்டங்கள் ரத்து
வீடியோக்கள்

நாதக வேட்பாளர் வித்யாராணி வீரப்பன் கைது! கண்ணீர் விட்டு கதறியதால் பரபரப்பு!
தினமணி செய்திச் சேவை

டிரம்ப் மோடியை கட்டுப்படுத்துவதுபோல் பாஜக அதிமுகவை கட்டுப்படுத்துகிறது! - Rahul Gandhi
இணையதளச் செய்திப் பிரிவு

கருத்துக்கணிப்பு சொல்வதெல்லாம் உண்மையா ? | TN Election 2026 | TN Election Survey 2026
தினமணி செய்திச் சேவை

#ipl2026 | தோல்வியைச் சந்திக்காத பஞ்சாப்: எழுச்சி பெறாத லக்னௌ! | Punjab Kings | Priyansh Arya |
தினமணி செய்திச் சேவை


