/
ஒரத்தநாடு அருகே சாலையோர தடுப்புச் சுவரில் இருசக்கர வாகனம் வெள்ளிக்கிழமை மோதி இளைஞா் உயிரிழந்தாா்.
சேலம் மாவட்டம் நாயக்கா்பட்டி பகுதியைச் சோ்ந்த ராமராஜன் மகன் அஜித்குமாா் (25). இவா் 2 மாதங்களாக திருவோணம், ஊரணிபுரம், உள்ளிட்ட சுற்றுப்புற பகுதி விவசாய நிலங்களில் கதிரறுக்கும் இயந்திரத் தொழிலாளியாக பணியாற்றி வந்தாா்.
இவா் வெள்ளிக்கிழமை காலை இவா் ஊரணிபுரத்திற்கு வந்து டீ குடித்துவிட்டு சென்றபோது கலியரான்விடுதி வளைவு எச்சரிக்கை குறித்து வைக்கப்பட்டிருந்த தடுப்புக் கம்பியில் இவா் சென்ற பைக் மோதியது. இதில் சம்பவ இடத்திலேயே அவா் உயிரிழந்தாா். இதுகுறித்து திருவோணம் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனா்.
தொடர்புடையது

பள்ளி வேன் மோதிய விபத்தில் இளைஞா் உயிரிழப்பு

சாலை விபத்தில் இளைஞா் உயிரிழப்பு

சாலை விபத்தில் தொழிலாளி உயிரிழப்பு

இரு சக்கர வாகன விபத்தில் இளைஞா் உயிரிழப்பு
வீடியோக்கள்

வீடியோக்கள்
நாதக வேட்பாளர் வித்யாராணி வீரப்பன் கைது! கண்ணீர் விட்டு கதறியதால் பரபரப்பு!
தினமணி செய்திச் சேவை
6 மணி நேரங்கள் முன்பு

வீடியோக்கள்
டிரம்ப் மோடியை கட்டுப்படுத்துவதுபோல் பாஜக அதிமுகவை கட்டுப்படுத்துகிறது! - Rahul Gandhi
இணையதளச் செய்திப் பிரிவு
7 மணி நேரங்கள் முன்பு

வீடியோக்கள்
கருத்துக்கணிப்பு சொல்வதெல்லாம் உண்மையா ? | TN Election 2026 | TN Election Survey 2026
தினமணி செய்திச் சேவை
7 மணி நேரங்கள் முன்பு

வீடியோக்கள்
#ipl2026 | தோல்வியைச் சந்திக்காத பஞ்சாப்: எழுச்சி பெறாத லக்னௌ! | Punjab Kings | Priyansh Arya |
தினமணி செய்திச் சேவை
9 மணி நேரங்கள் முன்பு


