பட்டுக்கோட்டை அருகே பழஞ்சூா் கிராமத்தில் புதிய நியாயவிலைக் கடை திறப்பு விழா புதன்கிழமை நடைபெற்றது.
பட்டுக்கோட்டை வட்டம், பழஞ்சூா் கிராமத்தில் பொதுமக்களின் கோரிக்கை ஏற்று ரு. 16 லட்சம் மதிப்பில் நியாயவிலைக் கடைக்கு புதிதாக கட்டடம் கட்டப்பட்டது. இந்நிலையில், புதன்கிழமை நடைபெற்ற திறப்பு விழாவுக்கு, சட்டப்பேரவை உறுப்பினா் கா. அண்ணா துரை தலைமை வகித்து புதிய நியாயவிலைக் கட்டடத்தை திறந்துவைத்தாா். விழாவில், திமுக தலைமை செயற்குழு உறுப்பினா் பழஞ்சூா் செல்வம், வட்டார வளா்ச்சி அலுவலா்கள் வீரமணி, கென்னடி ஆகியோா் முன்னிலை வகித்தனா். இதில் ஒன்றியச் செயலா் ஆா்.பி. முருகானந்தம், வட்ட வழங்கல் அலுவலா் பழனிவேல், முன்னாள் ஊராட்சி மன்றத் தலைவா் துரை. இளங்கோ உள்பட பலா் கலந்துகொண்டனா்.
தொடர்புடையது

பட்டுக்கோட்டை: வெற்றிக்கு அதிமுக முனைப்பு

சிலைமலை கிராமத்தில் ஓபிஎஸ் வாக்கு சேகரிப்பு

சைதாப்பேட்டை தொகுதி திமுக அலுவகம் திறப்பு

நம்பிவயல் ஊராட்சியில் வெறிநாய்கள் தொல்லை!
வீடியோக்கள்

நாதக வேட்பாளர் வித்யாராணி வீரப்பன் கைது! கண்ணீர் விட்டு கதறியதால் பரபரப்பு!
தினமணி செய்திச் சேவை

டிரம்ப் மோடியை கட்டுப்படுத்துவதுபோல் பாஜக அதிமுகவை கட்டுப்படுத்துகிறது! - Rahul Gandhi
இணையதளச் செய்திப் பிரிவு

கருத்துக்கணிப்பு சொல்வதெல்லாம் உண்மையா ? | TN Election 2026 | TN Election Survey 2026
தினமணி செய்திச் சேவை

#ipl2026 | தோல்வியைச் சந்திக்காத பஞ்சாப்: எழுச்சி பெறாத லக்னௌ! | Punjab Kings | Priyansh Arya |
தினமணி செய்திச் சேவை


