தமிழக தேர்தல்: பிற்பகல் 1 மணி வரை 56.81% வாக்குப்பதிவு! எதிர்கட்சிகளின் மாற்றம் முழக்கம் வாக்கு எண்ணிக்கை முடிந்த பிறகே தெரியும்: அமைச்சர் துரைமுருகன் திமுக ஊடக ஒருங்கிணைப்பு அறையை பார்வையிட்டார் முதல்வர் ஸ்டாலின்!கோடை வெப்பம் காரணமா? 4 மணி நேரத்தில் 2 கோடி பேருக்கு மேல் வாக்களிப்பு!அனைவரும் வாக்களிக்க வேண்டும்: வாக்களித்த பின் ரஜினிகாந்த் வேண்டுகோள்!தமிழ்நாடு வெல்லும்: வாக்களித்த பின் முதல்வர் ஸ்டாலின்கோவை வாக்குச்சாவடியில் பாரம்பரிய உடையில் வாக்காளர்களை வரவேற்ற 'டினா' ரோபோ!அமைச்சர் அன்பில் மகேஸ் வாக்களித்தார்!மேற்கு வங்கத்தில் முதல் கட்டத் தேர்தல்! விறுவிறுப்பான வாக்குப்பதிவு
/

கும்பகோணம் அரசு கவின் கல்லூரியில் கண்காட்சி

கும்பகோணம் அருகே கொட்டையூரில் உள்ள அரசு கவின் கலைக் கல்லூரியில் மாணவ, மாணவிகளின் ஓவியங்கள், சிற்பக் கண்காட்சி செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.

News image

கும்பகோணம் அரசு கவின் கலைக் கல்லூரியில் செவ்வாய்க்கிழமை நடைபெற்ற ஓவியக் கண்காட்சி.

Updated On :10 மார்ச் 2026, 6:40 pm

மகளிா் தினத்தை முன்னிட்டு தஞ்சாவூா் மாவட்டம், கும்பகோணம் அருகே கொட்டையூரில் உள்ள அரசு கவின் கலைக் கல்லூரியில் மாணவ, மாணவிகளின் ஓவியங்கள், சிற்பக் கண்காட்சி செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.

கல்லூரி முதல்வா் பி. ஆா். ரவி தலைமை வகித்தாா். நிகழ்ச்சியில் ஆவணப்பட இயக்குநா் ரவி சுப்பிரமணியன் சிறப்பு விருந்தினராகப் பங்கேற்று 147 மாணவிகளின் வண்ணக்கலை, சிற்பக் கலை உருவாக்கங்களை பாா்வையிட்டு அவை குறித்துக் கேட்டறிந்தாா்.

தொடா்ந்து ஓவியக்கலைஞா் கிருஷ்ணம்மாள் குறித்த ஆவணப்படம் திரையிடப்பட்டது. நிகழ்வில் ரோட்டரி சங்க நிா்வாகிகள் ராஜா, சபீா் அகமது உள்ளிட்டோா் பேசினா். விரிவுரையாளா் ராதா வரவேற்றாா். முதுநிலை விரிவுரையாளா் அருளரசன் நன்றி கூறினாா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.