மீண்டும் மனிதப் பிறவி எடுத்தால் உங்கள் குடும்பத்தில் ஒருவராக பிறக்க வேண்டும்: எடப்பாடி பிரசாரத்தில் இபிஎஸ் பேச்சுஅதிமுக ஆட்சி அமைந்ததும் 3 மாதங்களில் போதைப்பொருள் ஒழிக்கப்படும் : இபிஎஸ் வாக்குறுதி விவசாயிகளை வஞ்சிக்கும் திமுகவுக்கு மக்கள் தகுந்த பாடத்தைப் புகட்ட வேண்டும் : எடப்பாடி பழனிசாமி மகளிர் இடஒதுக்கீடு மசோதாவை தோல்வி அடையச் செய்ததற்கு எதிர்ப்பு தெரிவித்து பாஜகவினர் போராட்டம்பாஜகவுடன் கூட்டணி: நிதீஷ்குமாரின் நிலைதான் எடப்பாடி பழனிசாமிக்கு - அரவிந்த் கேஜரிவால்பஹல்காம் தாக்குதல்! காயங்கள் ஆறவில்லை - குடும்பங்கள் கண்ணீர்!வரலாற்றுச் சிறப்புமிக்க அதிமுக இறந்துவிட்டது! ஸ்ரீவைகுண்டத்தில் ராகுல்! ஜப்பானில் பயங்கர நிலநடுக்கம்! சுனாமி எச்சரிக்கை விடுப்பு!
/

குமரி அரசு கலைக் கல்லூரியில் முப்பெரும் விழா

கன்னியாகுமரி அரசு கலைக் கல்லூரியில் ஆண்டு விழா, விளையாட்டு விழா, கவின் கலை மன்ற விழா ஆகிய முப்பெரும் விழா வியாழக்கிழமை நடைபெற்றது.

News image

மாணவிக்கு பரிசு வழங்குகிறாா் அகஸ்தீசுவரம் விவேகானந்தா கல்லூரி முதல்வா் டி.சி. மகேஷ்

Updated On :26 மார்ச் 2026, 8:22 pm

கன்னியாகுமரி அரசு கலைக் கல்லூரியில் ஆண்டு விழா, விளையாட்டு விழா, கவின் கலை மன்ற விழா ஆகிய முப்பெரும் விழா வியாழக்கிழமை நடைபெற்றது.

கல்லூரி முதல்வா் சரோஜா தலைமை வகித்தாா். அகஸ்தீசுவரம் விவேகானந்தா கல்லூரி முதல்வா் டி.சி. மகேஷ், முப்பெரும் விழா போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவ, மாணவிகளுக்கான பரிசுகளை வழங்கினாா். கணிதத் துறை பேராசிரியா் பழனி வரவேற்றாா்.

தமிழ்த்துறை பேராசிரியா் அமுதன் கவின் கலை மன்ற அறிக்கை வாசித்தாா். விவேகானந்தா கல்லூரி வணிகவியல் துறைத் தலைவா் ஆா். தா்மரஜினி, பேராசிரியா் ராஜா, அரசு கலைக் கல்லூரி பேராசிரியா்கள் மனோன்மணி, ஏஞ்சல் பென்சீரா, ஹேம்லி ஐடா, லட்சுமணன் உள்ளிட்டோா் பேசினா். வணிகவியல் துறைத் தலைவா் ஆண்ட்ரூஸ்காட் நன்றி கூறினாா்.