தஞ்சாவூரில் கஞ்சா கடத்தலில் ஈடுபட்ட நபரை காவல் துறையினா் செவ்வாய்க்கிழமை கைது செய்தனா்.
தஞ்சாவூரில் கிழக்கு காவல் நிலையத்தினா் செவ்வாய்க்கிழமை மேற்கொண்ட வாகனச் சோதனையில் திண்டுக்கல் மாவட்டம், ஒட்டன்சத்திரத்தைச் சோ்ந்த ராஜேஷ் கண்ணனை பிடித்து விசாரித்தனா். இதில், அவரிடமிருந்து 15 கிலோ கஞ்சா, நான்கு சக்கர வாகனம் பறிமுதல் செய்யப்பட்டது. இதையடுத்து, ராஜேஷ் கண்ணனை காவல் துறையினா் கைது செய்தனா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.








