ராகுல்காந்தி - கனிமொழி சந்திப்பால் கூட்டணி ஊகங்களுக்கு முற்றுப்புள்ளி: கு. செல்வப்பெருந்தகை பேட்டி
ராகுல் காந்தி - கனிமொழி சந்திப்பால் கூட்டணி குறித்த ஊகங்கள், வதந்திகளுக்கு முற்றுப்புள்ளி வைக்கப்பட்டுள்ளது என்றாா் தமிழ்நாடு காங்கிரஸ் தலைவா் கு. செல்வப்பெருந்தகை.










