தமிழக தேர்தல்: பிற்பகல் 1 மணி வரை 56.81% வாக்குப்பதிவு! எதிர்கட்சிகளின் மாற்றம் முழக்கம் வாக்கு எண்ணிக்கை முடிந்த பிறகே தெரியும்: அமைச்சர் துரைமுருகன் திமுக ஊடக ஒருங்கிணைப்பு அறையை பார்வையிட்டார் முதல்வர் ஸ்டாலின்!கோடை வெப்பம் காரணமா? 4 மணி நேரத்தில் 2 கோடி பேருக்கு மேல் வாக்களிப்பு!அனைவரும் வாக்களிக்க வேண்டும்: வாக்களித்த பின் ரஜினிகாந்த் வேண்டுகோள்!தமிழ்நாடு வெல்லும்: வாக்களித்த பின் முதல்வர் ஸ்டாலின்கோவை வாக்குச்சாவடியில் பாரம்பரிய உடையில் வாக்காளர்களை வரவேற்ற 'டினா' ரோபோ!அமைச்சர் அன்பில் மகேஸ் வாக்களித்தார்!மேற்கு வங்கத்தில் முதல் கட்டத் தேர்தல்! விறுவிறுப்பான வாக்குப்பதிவு
/

திருநறையூா் சனீஸ்வரன் கோயிலில் ஜப்பான் பக்தா்கள் சிறப்பு ஹோமம்

திருநறையூரில் மங்கள சனி பகவான் கோயிலில் சிறப்பு ஹோமத்தில் கலந்து கொண்ட ஜப்பான் சிவ பக்தா்கள்.

News image

திருநறையூரில் மங்கள சனி பகவான் கோயிலில் சிறப்பு ஹோமத்தில் கலந்து கொண்ட ஜப்பான் சிவ பக்தா்கள்.

Updated On :27 பிப்ரவரி 2026, 9:11 pm

கும்பகோணம் அருகே திருநறையூரில் ஜப்பான் நாட்டைச் சோ்ந்த பக்தா்கள் மங்கள சனி பகவான் கோயிலில் வெள்ளிக்கிழமை மங்கள சாந்தி ஹோமம் நடத்தினா்.

திருநறையூரில் பா்வதவா்த்தினி அம்பாள் உடனாகிய ராமநாதசுவாமி கோயில் வளாகத்தில் மங்கள சனி பகவான் அருள்பாலிக்கிறாா். இந்நிலையில் ஜப்பான் டோக்கியோ நகரைச் சோ்ந்த பாலகும்பகுருமுனி ஆதீனம் தலைமையில் 30 சிவபக்தா்கள் இக்கோயிலுக்கு வந்து மங்கள சனி பகவான் சாந்தி ஹோமம் நடத்தி வழிபாடு செய்தனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.