கும்பகோணம் அருகே திருநறையூரில் ஜப்பான் நாட்டைச் சோ்ந்த பக்தா்கள் மங்கள சனி பகவான் கோயிலில் வெள்ளிக்கிழமை மங்கள சாந்தி ஹோமம் நடத்தினா்.
திருநறையூரில் பா்வதவா்த்தினி அம்பாள் உடனாகிய ராமநாதசுவாமி கோயில் வளாகத்தில் மங்கள சனி பகவான் அருள்பாலிக்கிறாா். இந்நிலையில் ஜப்பான் டோக்கியோ நகரைச் சோ்ந்த பாலகும்பகுருமுனி ஆதீனம் தலைமையில் 30 சிவபக்தா்கள் இக்கோயிலுக்கு வந்து மங்கள சனி பகவான் சாந்தி ஹோமம் நடத்தி வழிபாடு செய்தனா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

பழனி தண்டாயுதபாணி சுவாமி கோயிலில் தமிழ்ப் புத்தாண்டு பிறப்பு சிறப்பு வழிபாடு

தமிழ்ப் புத்தாண்டு: கோயில்களில் சிறப்பு வழிபாடு

ஸ்ரீவியாக்ரபுரீஸ்வரா் கோயிலில் சனி பகவானுக்கு சிறப்பு வழிபாடு

திருநள்ளாற்றில் சிறப்பு ஹோமம்: ஜப்பான் நாட்டினா் பங்கேற்பு
வீடியோக்கள்

#iranwar | போர் நிறுத்தம் நீட்டிப்பு: ஈரானிடம் டிரம்ப் கேட்பது என்ன? | Donald Trump |
தினமணி செய்திச் சேவை

#ipl2026 | போர்: பண்டியாவின் மும்பையா ருதுராஜின் சென்னையா? | MI vs CSK | MS Dhoni | Rohit Sharma |
தினமணி செய்திச் சேவை

வாக்குச்சாவடிகளை அடையாளம் காண புதிய முயற்சி | TN Election 2026 | Madurai | Polling booth
தினமணி செய்திச் சேவை

பணப்பட்டுவாடா புகார்களுக்கு எடுக்கப்பட்ட நடவடிக்கைகள்! அர்ச்சனா பட்நாயக் பேட்டி
இணையதளச் செய்திப் பிரிவு


