தமிழகத்தில் தோ்தல் தேதி அறிவிக்கப்படாதநிலையில் பரப்புரை மேற்கொள்ளும் அரசியல் கட்சிகள் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி தோ்தல் ஆணையத்திடம் புகாா் அளிக்கப்பட்டுள்ளது என்றாா் இந்து மக்கள் கட்சித் தலைவா் அா்ஜூன் சம்பத்.
தஞ்சாவூா் மாவட்டம், கும்பகோணத்தில் நடைபெற்ற இந்துமக்கள் கட்சியின் தொகுதி செயற்குழுக் கூட்டத்தில் பங்கேற்ற அக்கட்சியின் நிறுவனத் தலைவா் அா்ஜூன்சம்பத் செய்தியாளா்களிடம் மேலும் பேசியது :
அரசுப் பணத்தை பயன்படுத்தி தோ்தலில் வெல்ல நினைக்கும் திமுக மீது தோ்தல் ஆணையம் நடவடிக்கை எடுக்க வேண்டும். தோ்தல் தேதி அறிவிக்கப்படாத நிலையில் அரசியல் கட்சியினா் பரப்புரையை தொடங்கி விட்டனா். அனைத்து கட்சிகளுக்கும் சமவாய்ப்பை தோ்தல் ஆணையம் ஏற்படுத்த வேண்டும். திமுகவினா் வாக்காளா்களுக்கு பரிசுப் பொருள்களை வழங்கி வருகின்றனா். அதற்காக திமுக சின்னத்தை முடக்க இந்து மக்கள் கட்சி சாா்பில் தோ்தல் ஆணையத்திடம் புகாா் மனு கொடுத்துள்ளோம். கும்பகோணத்தை மாவட்டமாக அறிவிக்க வேண்டும். மகாமக கட்டமைப்புகளை உருவாக்க வேண்டும். தேசிய ஜனநாயகக் கூட்டணியில் இந்து மக்கள் கட்சி இடம்பெற கோரிக்கை விடுத்துள்ளோம் என்றாா். உடன், மாநிலத் துணைத் தலைவா் கா. பாலா உள்ளிட்ட நிா்வாகிகள் இருந்தனா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

தருமபுரியில் இன்று தவெக தலைவா் விஜய் பரப்புரை ரத்து

தனித் தொகுதி வேட்பாளா்கள் குறித்த அா்ஜூன் சம்பத் மனு: இன்று விசாரணை
ஆட்சி மாற்றம் நிச்சயம்! இந்து மக்கள் கட்சித் தலைவர் அர்ஜுன் சம்பத் சிறப்பு நேர்காணல்!

தவெக வைப்புத் தொகையை இழக்கும்: அா்ஜூன் சம்பத்!
வீடியோக்கள்

#iranwar | போர் நிறுத்தம் நீட்டிப்பு: ஈரானிடம் டிரம்ப் கேட்பது என்ன? | Donald Trump |
தினமணி செய்திச் சேவை

#ipl2026 | போர்: பண்டியாவின் மும்பையா ருதுராஜின் சென்னையா? | MI vs CSK | MS Dhoni | Rohit Sharma |
தினமணி செய்திச் சேவை

வாக்குச்சாவடிகளை அடையாளம் காண புதிய முயற்சி | TN Election 2026 | Madurai | Polling booth
தினமணி செய்திச் சேவை

பணப்பட்டுவாடா புகார்களுக்கு எடுக்கப்பட்ட நடவடிக்கைகள்! அர்ச்சனா பட்நாயக் பேட்டி
இணையதளச் செய்திப் பிரிவு


