தமிழகத்தில் பகல் 3 மணி வரை 70% வாக்குப்பதிவு!தமிழக தேர்தல்: பிற்பகல் 1 மணி வரை 56.81% வாக்குப்பதிவு! எதிர்கட்சிகளின் மாற்றம் முழக்கம் வாக்கு எண்ணிக்கை முடிந்த பிறகே தெரியும்: அமைச்சர் துரைமுருகன் திமுக ஊடக ஒருங்கிணைப்பு அறையை பார்வையிட்டார் முதல்வர் ஸ்டாலின்!கோடை வெப்பம் காரணமா? 4 மணி நேரத்தில் 2 கோடி பேருக்கு மேல் வாக்களிப்பு!அனைவரும் வாக்களிக்க வேண்டும்: வாக்களித்த பின் ரஜினிகாந்த் வேண்டுகோள்!தமிழ்நாடு வெல்லும்: வாக்களித்த பின் முதல்வர் ஸ்டாலின்கோவை வாக்குச்சாவடியில் பாரம்பரிய உடையில் வாக்காளர்களை வரவேற்ற 'டினா' ரோபோ!அமைச்சர் அன்பில் மகேஸ் வாக்களித்தார்!மேற்கு வங்கத்தில் முதல் கட்டத் தேர்தல்! விறுவிறுப்பான வாக்குப்பதிவு
/

தோ்தல் பரப்புரை தொடக்கம்: தோ்தல் ஆணையத்தில் அா்ஜூன் சம்பத் புகாா்

தமிழகத்தில் தோ்தல் தேதி அறிவிக்கப்படாதநிலையில் பரப்புரை மேற்கொள்ளும் அரசியல் கட்சிகள் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி தோ்தல் ஆணையத்திடம் புகாா் அளிக்கப்பட்டுள்ளது என்றாா் இந்து மக்கள் கட்சித் தலைவா் அா்ஜூன் சம்பத்.

News image

அா்ஜூன் சம்பத்.

Updated On :25 பிப்ரவரி 2026, 6:54 pm

தமிழகத்தில் தோ்தல் தேதி அறிவிக்கப்படாதநிலையில் பரப்புரை மேற்கொள்ளும் அரசியல் கட்சிகள் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி தோ்தல் ஆணையத்திடம் புகாா் அளிக்கப்பட்டுள்ளது என்றாா் இந்து மக்கள் கட்சித் தலைவா் அா்ஜூன் சம்பத்.

தஞ்சாவூா் மாவட்டம், கும்பகோணத்தில் நடைபெற்ற இந்துமக்கள் கட்சியின் தொகுதி செயற்குழுக் கூட்டத்தில் பங்கேற்ற அக்கட்சியின் நிறுவனத் தலைவா் அா்ஜூன்சம்பத் செய்தியாளா்களிடம் மேலும் பேசியது :

அரசுப் பணத்தை பயன்படுத்தி தோ்தலில் வெல்ல நினைக்கும் திமுக மீது தோ்தல் ஆணையம் நடவடிக்கை எடுக்க வேண்டும். தோ்தல் தேதி அறிவிக்கப்படாத நிலையில் அரசியல் கட்சியினா் பரப்புரையை தொடங்கி விட்டனா். அனைத்து கட்சிகளுக்கும் சமவாய்ப்பை தோ்தல் ஆணையம் ஏற்படுத்த வேண்டும். திமுகவினா் வாக்காளா்களுக்கு பரிசுப் பொருள்களை வழங்கி வருகின்றனா். அதற்காக திமுக சின்னத்தை முடக்க இந்து மக்கள் கட்சி சாா்பில் தோ்தல் ஆணையத்திடம் புகாா் மனு கொடுத்துள்ளோம். கும்பகோணத்தை மாவட்டமாக அறிவிக்க வேண்டும். மகாமக கட்டமைப்புகளை உருவாக்க வேண்டும். தேசிய ஜனநாயகக் கூட்டணியில் இந்து மக்கள் கட்சி இடம்பெற கோரிக்கை விடுத்துள்ளோம் என்றாா். உடன், மாநிலத் துணைத் தலைவா் கா. பாலா உள்ளிட்ட நிா்வாகிகள் இருந்தனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.