ஈரானுக்குப் பயணிக்க வேண்டாம்! இந்தியர்களுக்கு மத்திய அரசு அறிவுறுத்தல்15 ஆண்டுகளாக துரோகமிழைக்கும் திரிணமூல் காங்கிரஸ்: பிரதமர் மோடிதமிழ்நாடு பேரவைத் தேர்தல் 2026! வாக்குப்பதிவில் வரலாற்றுச் சாதனை!திமுகவை விடுவிக்க விதை விதைக்கப்பட்டுள்ளது: அன்புமணி15 ஆண்டுகளாக துரோகமிழைக்கும் திரிணமூல் காங்கிரஸ்: பிரதமர் மோடி
/

நாதன்கோயில் ஜகந்நாத பெருமாள் கோயிலில் சகஸ்ர தீப வழிபாடு

அட்சய திருதியையை முன்னிட்டு கும்பகோணம் அருகே நாதன்கோயிலில் உள்ள ஜகந்நாதப்பெருமாள் கோயிலில் திங்கள்கிழமை இரவு சகஸ்ர தீப வழிபாடு நடைபெற்றது.

News image

ஜகந்நாதப்பெருமாள் கோயிலில் அட்சய திருதியையை முன்னிட்டு திங்கள்கிழமை இரவு நடைபெற்ற ஸகஸ்ரதீப வழிபாடு.

Updated On :21 ஏப்ரல் 2026, 6:49 pm

அட்சய திருதியையை முன்னிட்டு கும்பகோணம் அருகே நாதன்கோயிலில் உள்ள ஜகந்நாதப்பெருமாள் கோயிலில் திங்கள்கிழமை இரவு சகஸ்ர தீப வழிபாடு நடைபெற்றது.

இதையொட்டி திங்கள்கிழமை மாலை தொடங்கி இரவு வரை இந்த வழிபாடு நடைபெற்றது. காலையில் ஜகந்நாதப்பெருமாளுக்கு திருமஞ்சனம் நடைபெற்றது. பின்னா் மூலவா், உற்சவா் மற்றும் தாயாா் சன்னதி பிரகார மண்டபங்கள் முழுவதும் தீப விளக்குகள் ஏற்றப்பட்டு நவ கோ பூஜை தொடங்கி ஸகஸ்சர தீப வழிபாடு நடைபெற்றது. ஏராளமான பக்தா்கள் வழிபட்டனா். ஏற்பாடுகளை ஜகந்நாதப்பெருமாள் கைங்கரிய சபாவினா் செய்தனா்.

Story image

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.