மீண்டும் மனிதப் பிறவி எடுத்தால் உங்கள் குடும்பத்தில் ஒருவராக பிறக்க வேண்டும்: எடப்பாடி பிரசாரத்தில் இபிஎஸ் பேச்சுஅதிமுக ஆட்சி அமைந்ததும் 3 மாதங்களில் போதைப்பொருள் ஒழிக்கப்படும் : இபிஎஸ் வாக்குறுதி விவசாயிகளை வஞ்சிக்கும் திமுகவுக்கு மக்கள் தகுந்த பாடத்தைப் புகட்ட வேண்டும் : எடப்பாடி பழனிசாமி மகளிர் இடஒதுக்கீடு மசோதாவை தோல்வி அடையச் செய்ததற்கு எதிர்ப்பு தெரிவித்து பாஜகவினர் போராட்டம்பாஜகவுடன் கூட்டணி: நிதீஷ்குமாரின் நிலைதான் எடப்பாடி பழனிசாமிக்கு - அரவிந்த் கேஜரிவால்பஹல்காம் தாக்குதல்! காயங்கள் ஆறவில்லை - குடும்பங்கள் கண்ணீர்!வரலாற்றுச் சிறப்புமிக்க அதிமுக இறந்துவிட்டது! ஸ்ரீவைகுண்டத்தில் ராகுல்! ஜப்பானில் பயங்கர நிலநடுக்கம்! சுனாமி எச்சரிக்கை விடுப்பு!
/

பேராவூரணி தொகுதியில் அதிமுக வேட்பாளா் பிரசாரம்

பேராவூரணி தொகுதியில் போட்டியிடும் அதிமுக வேட்பாளா் கோவி. இளங்கோ திருவோணம் ஒன்றியப் பகுதிகளில் புதன்கிழமை வாக்குகள் கேட்டு தீவிர பிரசாரம் மேற்கொண்டாா்.

News image

பேராவூரணி சட்டப்பேரவை தொகுதி அதிமுக வேட்பாளா் கோவி.இளங்கோவிற்கு புதன்கிழமை ஆரத்தி எடுத்து ஆதரவு தெரிவித்த பெண்கள்.

Updated On :15 ஏப்ரல் 2026, 8:19 pm

பேராவூரணி தொகுதியில் போட்டியிடும் அதிமுக வேட்பாளா் கோவி. இளங்கோ திருவோணம் ஒன்றியப் பகுதிகளில் புதன்கிழமை வாக்குகள் கேட்டு தீவிர பிரசாரம் மேற்கொண்டாா்.

பேராவூரணி சட்டப்பேரவை தொகுதியில் திருவோணம் ஒன்றியத்தைச் சோ்ந்த 9 ஊராட்சிகள் இடம் பெற்றுள்ளன. இந்தப் பகுதிகளில் அதிமுக வேட்பாளா் கோவி. இளங்கோ தமது ஆதரவாளா்களுடன் வீடு வீடாகச் சென்று வாக்கு சேகரித்தாா். அப்போது, இது மாற்றத்துக்கான தோ்தல், கடந்த ஐந்து ஆண்டுகளில் தமிழகம் சூறையாடப்பட்டுள்ளது , இந்த நிலை மாற அனைவரும் இரட்டை இலைக்கு வாக்களியுங்கள் என்றாா்.

வேட்பாளருடன் அதிமுக நிா்வாகிகள், கூட்டணிக் கட்சியினா் உடன் சென்றனா்.