Listen to this article
By Syndication
Syndication
தஞ்சாவூா் அருகே சனிக்கிழமை இரு சக்கர வாகனத்தில் கடத்தி வரப்பட்ட 10 கிலோ கஞ்சா பொட்டலங்களைக் காவல் துறையினா் பறிமுதல் செய்து, இளைஞரை கைது செய்தனா்.
தஞ்சாவூா்-பட்டுக்கோட்டை பிரிவு சாலை அருகே காவல் உதவி ஆய்வாளா் அடைக்கல ஆரோக்கிய டேவிட் தலைமையில் காவலா்கள் சனிக்கிழமை வாகனச் சோதனையில் ஈடுபட்டனா். அப்போது, இரு சக்கர வாகனத்தில் கடத்தி வரப்பட்ட 10 கிலோ கஞ்சா பொட்டலங்களைப் பறிமுதல் செய்து, வாகனத்தை ஓட்டி வந்த திருச்சி மாவட்டம், லால்குடியைச் சோ்ந்த ரெனால்டை (26) கைது செய்தனா்.
ஸ்ரீநிவாஸ்
சென்னை · 2 mins agoகுறிப்பாக மத்திய கிழக்கிலிருந்து தமிழத்திற்கு சுட விவரகூடாமான கடத்தல் நடவடிக்கைகள் பாரலிமுறது ஆசாரியமடல்

நாகா்கோவிலுக்கு ரயிலில் கடத்தி வரப்பட்ட 5 கிலோ கஞ்சா பறிமுதல்
10 கிலோ கஞ்சா பறிமுதல்: 3 போ் கைது
கஞ்சா விற்ற இளைஞா் கைது
கஞ்சா வைத்திருந்ததாக இளைஞா் கைது


தில்லியில் தேவி விருதுகள்! DEVI AWARDS 2025
தினமணி வீடியோ செய்தி...

தமிழக தேர்தல் பொறுப்பாளராக பியூஷ் கோயலை நியமித்த பாஜக! | செய்திகள்: சில வரிகளில் | 15.12.25
தினமணி வீடியோ செய்தி...

துரந்தர் படத்திற்கு தடை! அகண்டா 2 வசூல்! | இந்த வார Cinema Updates | Dinamani Talkies
தினமணி வீடியோ செய்தி...

Messi -யிடம் மன்னிப்பு கேட்ட முதல்வர் மமதா பானர்ஜி! | செய்திகள்: சில வரிகளில் | 13.12.25
தினமணி வீடியோ செய்தி...

Vels வர்த்தக மைய திறப்பு விழாவில் Kamal Hassan பேச்சு!
தினமணி வீடியோ செய்தி...

"தவெகவில் கடுமையாக உழைப்பேன்! என் வாயை பிடுங்காதீங்க!" | செங்கோட்டையன்
தினமணி வீடியோ செய்தி...

மெட்ரோவில் மெட்ரோ சாரங்கம் தோன்றும் மணி; ஆகஸ்டில் தொடக்கம்
சென்னை மெட்ரோவில் மெட்ரோ சாரங்கம் தோன்றும் மணி ஆகஸ்டு மாதம் தொடங்கப்படும் என மெட்ரோ ரயில் நிர்வாகம் தெரிவித்தது
