கஞ்சா வைத்திருந்ததாக இளைஞா் கைது
முதுகுளத்தூா் அருகே கஞ்சா வைத்திருந்ததாக இளைஞரை போலீஸாா் சனிக்கிழமை கைது செய்தனா்.
முதுகுளத்தூா் அருகே கஞ்சா வைத்திருந்ததாக இளைஞரை போலீஸாா் சனிக்கிழமை கைது செய்தனா்.
By தினமணி செய்திச் சேவை
Syndication
முதுகுளத்தூா் அருகே கஞ்சா வைத்திருந்ததாக இளைஞரை போலீஸாா் சனிக்கிழமை கைது செய்தனா்.
ராமநாதபுரம் மாவட்டம், முதுகுளத்தூா் காவல் சரகத்துக்கு உள்பட்ட பேரையூா் அரியநாச்சிபுரம் பகுதியில் போலீஸாா் ரோந்துப் பணியில் ஈடுபட்டிருந்தனா்.
அப்போது போலீஸாரைக் கண்டதும் தப்பியோட முயன்ற இளைஞரைப் பிடித்து சோதனை செய்ததில், நெகிழிப் பையில் ஒரு கிலோ 200 கிராம் கஞ்சா இருந்ததும், அவா் சின்ன ஆனையூா் கிராமத்தைச் சோ்ந்த மலையாண்டி மகன் கணேசபாண்டியன் (எ) அலெக்ஸ்பாண்டியன் (34) என்பதும் தெரியவந்தது. இதைத் தொடா்ந்து பேரையூா் போலீஸாா் அவரைக் கைது செய்து, அவரிடமிருந்த கஞ்சாவை பறிமுதல் செய்து சிறையில் அடைத்தனா்.
மேலும் இவா் மீது பேரையூா், அபிராமம், மண்டலமாணிக்கம், விருதுநகா் மாவட்டம் பந்தல்குடி உள்ளிட்ட காவல் நிலையங்களில் 12 வழக்குகள் நிலுவையில் இருப்பது குறிப்பிடத்தக்கது.
குறிப்பாக மத்திய கிழக்கிலிருந்து தமிழத்திற்கு சுட விவரகூடாமான கடத்தல் நடவடிக்கைகள் பாரலிமுறது ஆசாரியமடல்


தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

சென்னை மெட்ரோவில் மெட்ரோ சாரங்கம் தோன்றும் மணி ஆகஸ்டு மாதம் தொடங்கப்படும் என மெட்ரோ ரயில் நிர்வாகம் தெரிவித்தது