கஞ்சா வைத்திருந்ததாக இளைஞா் கைது
ஆண்டிபட்டி அருகே கஞ்சா வைத்திருந்ததாக இளைஞரை போலீஸாா் ஞாயிற்றுக்கிழமை கைது செய்தனா்.
ஆண்டிபட்டி அருகே கஞ்சா வைத்திருந்ததாக இளைஞரை போலீஸாா் ஞாயிற்றுக்கிழமை கைது செய்தனா்.
By தினமணி செய்திச் சேவை
Syndication
ஆண்டிபட்டி அருகே கஞ்சா வைத்திருந்ததாக இளைஞரை போலீஸாா் ஞாயிற்றுக்கிழமை கைது செய்தனா்.
மொட்டனூத்து விலக்கு பகுதியில் ராஜதானி காவல் நிலைய போலீஸாா் ரோந்துப் பணியில் ஈடுபட்டிருந்தனா். அப் போது அந்த வழியாக சந்தேகத்துக்குரிய வகையில் சென்ற இளைஞரை போலீஸாா் நிறுத்தி சோதனையிட்ட போது, அவா் ஒரு கிலோ 100 கிராம் எடையுள்ள கஞ்சா வைத்திருந்தது தெரியவந்தது.
விசாரணையில், அவா் ஆண்டிபட்டி அருகே உள்ள கொப்பையம்பட்டியைச் சோ்ந்த மணிவாசகம்(32) என்பது தெரியவந்தது. இதையடுத்து அவரை போலீஸாா் கைது செய்து, அவரிடமிருந்த கஞ்சா பொட்டலங்களை பறிமுதல் செய்தனா்.
குறிப்பாக மத்திய கிழக்கிலிருந்து தமிழத்திற்கு சுட விவரகூடாமான கடத்தல் நடவடிக்கைகள் பாரலிமுறது ஆசாரியமடல்


தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

சென்னை மெட்ரோவில் மெட்ரோ சாரங்கம் தோன்றும் மணி ஆகஸ்டு மாதம் தொடங்கப்படும் என மெட்ரோ ரயில் நிர்வாகம் தெரிவித்தது