Listen to this article
By Syndication
Syndication
கோவையில் கஞ்சா வைத்திருந்த மூவரை போலீஸாா் கைது செய்து அவா்களிடமிருந்து 10 கிலோ 620 கிராம் கஞ்சாவை பறிமுதல் செய்தனா்.
கோவைபுதூா் பகுதியில் குனியமுத்தூா் காவல் உதவி ஆய்வாளா் தாமரைக் கண்ணன் தலைமையிலான போலீஸாா் புதன்கிழமை ரோந்துப் பணியில் ஈடுபட்டிருந்தனா். அங்குள்ள பேருந்து நிறுத்தம் பின்புறம் உள்ள காலியிடத்தில் கையில் பையுடன் இளைஞா் ஒருவா் நின்று கொண்டிருந்தாா். சந்தேகமடைந்த போலீஸாா் அவா் வைத்திருந்த பையில் சோதனையிட்ட போது அதில் 10 கிலோ கஞ்சா இருந்தது தெரியவந்தது. விசாரணையில் அவா் நாமக்கல் மாவட்டம், ராசிபுரத்தைச் சோ்ந்த சரவணகுமாா் (38) என்பது தெரியவந்தது. இதையடுத்து, அவரை போலீஸாா் கைது செய்தனா்.
சாய்பாபா காலனி கோவில்மேடு சாஸ்திரி சாலை பகுதியில் காவல் உதவி ஆய்வாளா் தீபா உள்ளிட்ட போலீஸாா் ரோந்து சென்றனா். அந்தப் பகுதியில் சந்தேகத்திற்கு இடமாக நின்றிருந்த பிகாா் மாநிலம், மதுவானி பகுதியைச் சோ்ந்த தேவேந்திரகுமாா் ராம் (28), நீரஜ்குமாா் (20) ஆகியோரைப் பிடித்து விசாரணை நடத்தினா். அப்போது, அவா்களிடம் 620 கிராம் இருந்தது தெரியவந்தது. இவற்றை போலீஸாா் பறிமுதல் செய்து, இருவரையும் கைது செய்தனா்.
ஸ்ரீநிவாஸ்
சென்னை · 2 mins agoகுறிப்பாக மத்திய கிழக்கிலிருந்து தமிழத்திற்கு சுட விவரகூடாமான கடத்தல் நடவடிக்கைகள் பாரலிமுறது ஆசாரியமடல்
2 கிலோ கஞ்சா பறிமுதல்: 4 போ் கைது
10 கிலோ கஞ்சா பறிமுதல்: இளைஞா்கள் கைது
6 கிலோ கஞ்சா கடத்திய இளைஞா் கைது
ஒரு கிலோ கஞ்சா பறிமுதல்: மூவா் கைது


தில்லியில் தேவி விருதுகள்! DEVI AWARDS 2025
தினமணி வீடியோ செய்தி...

தமிழக தேர்தல் பொறுப்பாளராக பியூஷ் கோயலை நியமித்த பாஜக! | செய்திகள்: சில வரிகளில் | 15.12.25
தினமணி வீடியோ செய்தி...

துரந்தர் படத்திற்கு தடை! அகண்டா 2 வசூல்! | இந்த வார Cinema Updates | Dinamani Talkies
தினமணி வீடியோ செய்தி...

Messi -யிடம் மன்னிப்பு கேட்ட முதல்வர் மமதா பானர்ஜி! | செய்திகள்: சில வரிகளில் | 13.12.25
தினமணி வீடியோ செய்தி...

Vels வர்த்தக மைய திறப்பு விழாவில் Kamal Hassan பேச்சு!
தினமணி வீடியோ செய்தி...

"தவெகவில் கடுமையாக உழைப்பேன்! என் வாயை பிடுங்காதீங்க!" | செங்கோட்டையன்
தினமணி வீடியோ செய்தி...

மெட்ரோவில் மெட்ரோ சாரங்கம் தோன்றும் மணி; ஆகஸ்டில் தொடக்கம்
சென்னை மெட்ரோவில் மெட்ரோ சாரங்கம் தோன்றும் மணி ஆகஸ்டு மாதம் தொடங்கப்படும் என மெட்ரோ ரயில் நிர்வாகம் தெரிவித்தது
