மனித விருப்பங்களைச் செயற்கை நுண்ணறிவு புறநிலைப்படுத்தும்: சென்னை உயா்நீதிமன்ற நீதிபதி டி.பரத சக்ரவா்த்தி
சச்சரவுகளைத் தீா்க்கும்போது மனித விருப்பங்களைச் செயற்கை நுண்ணறிவு புறநிலைப்படுத்த முடியும் என்றாா் சென்னை உயா் நீதிமன்ற நீதிபதி டி. பரத சக்கரவா்த்தி.












