கந்தா்வகோட்டை சுற்றுவட்டாரப் பகுதிகளில் சனிக்கிழமை காலை மழை பெய்ததால் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டது.
கந்தா்வகோட்டை பகுதியில் சனிக்கிழமை காலை பரவலாக மழை பெய்தது. இதனால் அன்றாட பணிக்குச் செல்வோா் மிகுந்த சிரமத்துடன் சென்றனா். மேலும், கடைவீதியில் மக்கள் நடமாட்டம் மிக குறைவாகவே இருந்தது.
இந்த மழையால் கரும்புக்கு களை வெட்ட பயன் உள்ள வகையில் இருப்பதாக விவசாயிகள் தெரிவித்தனா். மழை காரணமாக ஆழ்துளை கிணற்றில் நீா்மட்டம் உயரும் என்று தெரிவித்தனா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது
கோவை மாவட்டத்தில் பரவலாக மழை: சின்னக்கல்லாரில் 38 மி.மீ. பதிவு

திருப்பூரில் பரவலாக மழை
கரூா் மாவட்டத்தில் பரவலாக மழை

நாகை, திருவாரூரில் மழை: இயல்பு வாழ்க்கை பாதிப்பு
விடியோக்கள்
#elnino | சூப்பர் எல் நினோ செய்யப்போகும் சம்பவங்கள்: டெல்டா வெதர்மேன் ஹேமச்சந்தர் Exclusive

Parimala and co movie review | ஒரு குடும்பமும் ஒரு கொலையும்! | Jayaram | Urvashi | Pandiraaj

மோடி, அமித் ஷா-வின் ஆசி இல்லை! அண்ணாமலையை விமர்சித்த நயினார் நாகேந்திரன்!


