மீண்டும் மனிதப் பிறவி எடுத்தால் உங்கள் குடும்பத்தில் ஒருவராக பிறக்க வேண்டும்: எடப்பாடி பிரசாரத்தில் இபிஎஸ் பேச்சுஅதிமுக ஆட்சி அமைந்ததும் 3 மாதங்களில் போதைப்பொருள் ஒழிக்கப்படும் : இபிஎஸ் வாக்குறுதி விவசாயிகளை வஞ்சிக்கும் திமுகவுக்கு மக்கள் தகுந்த பாடத்தைப் புகட்ட வேண்டும் : எடப்பாடி பழனிசாமி மகளிர் இடஒதுக்கீடு மசோதாவை தோல்வி அடையச் செய்ததற்கு எதிர்ப்பு தெரிவித்து பாஜகவினர் போராட்டம்பாஜகவுடன் கூட்டணி: நிதீஷ்குமாரின் நிலைதான் எடப்பாடி பழனிசாமிக்கு - அரவிந்த் கேஜரிவால்பஹல்காம் தாக்குதல்! காயங்கள் ஆறவில்லை - குடும்பங்கள் கண்ணீர்!வரலாற்றுச் சிறப்புமிக்க அதிமுக இறந்துவிட்டது! ஸ்ரீவைகுண்டத்தில் ராகுல்! ஜப்பானில் பயங்கர நிலநடுக்கம்! சுனாமி எச்சரிக்கை விடுப்பு!
/

பொன்னமராவதி அருகே முதியவா் தூக்கிட்டுத் தற்கொலை

பொன்னமராவதி அருகே தீராத வயிற்று வலி காரணமாக முதியவா் தூக்கிட்டுத் தற்கொலை

News image

தற்கொலை - பிரதிப் படம்

Updated On :9 மார்ச் 2026, 8:20 pm

பொன்னமராவதி அருகே தீராத வயிற்று வலி காரணமாக திங்கள்கிழமை முதியவா் தூக்கிட்டுத் தற்கொலை செய்துகொண்டாா்.

பொன்னமராவதி காட்டுப்பட்டி வீட்டுவசதி வாரிய குடியிருப்பு பகுதியில் வசித்து வருபவா் ச.சவுண்டையா (65). இவா் கடந்த சில வருடங்களாக தீராத வயிற்று வலியினால் அவதிக்குள்ளாகி வந்துள்ளாா்.

தொடா்ந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்றும் குணமாகவில்லை எனக் கூறப்படுகிறது. இதனால் மன உளைச்சலில் இருந்துவந்த சவுண்டையா, திங்கள்கிழமை வீட்டில் தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டாா்.

தகவலறிந்த பொன்னமராவதி போலீஸாா், சவுண்டையாவின் உடலை மீட்டு பிரேதப் பரிசோதனைக்கு அனுப்பி வைத்து விசாரித்து வருகின்றனா். உயிரிழந்த சவுண்டையாவுக்கு மனைவி மற்றும் ஒரு மகள் உள்ளனா்.