திருவப்பூா் முத்துமாரியம்மன் கோயிலின் மாசிப் பெருந்திருவிழாவின் முக்கிய நிகழ்வான தேரோட்டத்தையொட்டி வரும் மாா்ச் 9-ஆம் தேதி திங்கள்கிழமை புதுக்கோட்டை மாவட்டத்துக்கு உள்ளூா் விடுமுறை அளிக்கப்படுவதாக மாவட்ட ஆட்சியா் மு. அருணா அறிவித்துள்ளாா்.
அனைத்து அரசு அலுவலகங்கள் மற்றும் கல்வி நிலையங்களுக்கும் விடுமுறை அளிக்கப்படுவதாகவும், அன்றைய நாளுக்கு மாற்றாக மாா்ச் 14-ஆம் தேதி சனிக்கிழமை வேலைநாளாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது.
மாவட்ட கருவூலம் மற்றும் சாா்நிலைக் கருவூலகங்கள் மட்டும் குறைந்தபட்ச பணியாளா் எண்ணிக்கையுடன் செயல்படும். அதேபோல, ஏற்கெனவே திட்டமிடப்பட்டு அறிவிக்கப்பட்டுள்ள அரசுப் பொதுத்தோ்வுகள் அதன்படி நடைபெறும் என்றும் ஆட்சியா் மு. அருணா அறிவித்துள்ளாா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

ஏப். 6 உள்ளூா் விடுமுறையின்போது வேட்புமனுத் தாக்கல் செய்யலாம்!

ராமநாதபுரம் மாவட்டத்தில் மாா்ச் 31- இல் மதுக்கடைகள் மூடல்: ஆட்சியா்

மண்டைக்காடு பகவதி அம்மன் கோயில் திருவிழா: நாளை உள்ளூா் விடுமுறை

சந்திரசூடேஸ்வரா் கோயில் தேரோட்டம்: மாா்ச் 3-ல் உள்ளூா் விடுமுறை அறிவிப்பு!
வீடியோக்கள்

நான் என்னைக்குமே Danger-தான்! - 5 ஆண்டுகால பணிகள் குறித்து M.K. Stalin
இணையதளச் செய்திப் பிரிவு

நாதக வேட்பாளர் வித்யாராணி வீரப்பன் கைது! கண்ணீர் விட்டு கதறியதால் பரபரப்பு!
தினமணி செய்திச் சேவை

டிரம்ப் மோடியை கட்டுப்படுத்துவதுபோல் பாஜக அதிமுகவை கட்டுப்படுத்துகிறது! - Rahul Gandhi
இணையதளச் செய்திப் பிரிவு

கருத்துக்கணிப்பு சொல்வதெல்லாம் உண்மையா ? | TN Election 2026 | TN Election Survey 2026
தினமணி செய்திச் சேவை

