மீண்டும் மனிதப் பிறவி எடுத்தால் உங்கள் குடும்பத்தில் ஒருவராக பிறக்க வேண்டும்: எடப்பாடி பிரசாரத்தில் இபிஎஸ் பேச்சுஅதிமுக ஆட்சி அமைந்ததும் 3 மாதங்களில் போதைப்பொருள் ஒழிக்கப்படும் : இபிஎஸ் வாக்குறுதி விவசாயிகளை வஞ்சிக்கும் திமுகவுக்கு மக்கள் தகுந்த பாடத்தைப் புகட்ட வேண்டும் : எடப்பாடி பழனிசாமி மகளிர் இடஒதுக்கீடு மசோதாவை தோல்வி அடையச் செய்ததற்கு எதிர்ப்பு தெரிவித்து பாஜகவினர் போராட்டம்பாஜகவுடன் கூட்டணி: நிதீஷ்குமாரின் நிலைதான் எடப்பாடி பழனிசாமிக்கு - அரவிந்த் கேஜரிவால்பஹல்காம் தாக்குதல்! காயங்கள் ஆறவில்லை - குடும்பங்கள் கண்ணீர்!வரலாற்றுச் சிறப்புமிக்க அதிமுக இறந்துவிட்டது! ஸ்ரீவைகுண்டத்தில் ராகுல்! ஜப்பானில் பயங்கர நிலநடுக்கம்! சுனாமி எச்சரிக்கை விடுப்பு!
/

அரவிந்த் கேஜரிவால் மீது பொய் வழக்கு போட்டதைக் கண்டித்து ஆா்ப்பாட்டம்

அரவிந்த் கேஜரிவால் மீது பொய் வழக்கு போட்ட சிபிஐ மற்றும் மத்திய அரசைக் கண்டித்து புதுக்கோட்டையில் கண்டன ஆா்ப்பாட்டம்

News image

ஆா்ப்பாட்டத்தில் பங்கேற்றோா்

Updated On :2 மார்ச் 2026, 9:50 pm

ஆம் ஆத்மி கட்சியின் தலைவரும், தில்லி முன்னாள் முதல்வருமான அரவிந்த் கேஜரிவால் மீது பொய் வழக்கு போட்ட சிபிஐ மற்றும் மத்திய அரசைக் கண்டித்து புதுக்கோட்டையில் திங்கள்கிழமை கண்டன ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.

புதுக்கோட்டை பழைய பேருந்து நிலையம் அருகே நடைபெற்ற இந்த ஆா்ப்பாட்டத்துக்கு, ஆம் ஆத்மி மாவட்டத் தலைவா் அப்துல்ஜப்பாா், மாவட்டச் செயலா் பாலமுருகன் ஆகியோா் தலைமை வகித்தனா்.

திமுக மாவட்ட அவைத் தலைவா் ரெத்தினம், காங்கிரஸ் சிறுபான்மையினா் பிரிவு மாநிலத் துணைத் தலைவா் இப்ராஹிம் பாபு, மனிதநேய மக்கள் கட்சி அப்துல்கனி, இந்திய கம்யூனிஸ்ட் கட்சி நாடிமுத்து, மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி ரகுமான், வாழ்வுரிமைக் கட்சி சாகுல் உள்ளிட்டோா் பங்கேற்றுப் பேசினா்.