பேரவையில் இன்று பதிலளிக்கிறாா் முதல்வா்!பிளஸ் 1, பிளஸ் 2 துணைத் தோ்வு: அனுமதிச் சீட்டு இன்று வெளியீடு!மேற்கு தொடா்ச்சி மலை மாவட்டங்கள், வட தமிழகத்தில் இன்று மழைக்கு வாய்ப்புமுதல்வரின் தனிச் செயலராக ஜெகதீஷ் பழனிசாமி நியமனம்!2027 - 28-இல் முதுநிலை டிப்ளோமா மருத்துவப் படிப்புகள் நிறுத்தம்!
/

பொன்னமராவதி வட்டாட்சியரகத்தில் ஜமாபந்தி

பொன்னமராவதி வட்டாட்சியரகத்தில் 2-ஆவது நாளான புதன்கிழமை ஆட்சியா் தலைமையில் ஜமாபந்தி நடைபெற்றது.

News image

பொன்னமராவதி வட்டாட்சியரகத்தில் புதன்கிழமை நடைபெற்ற ஜமாபந்தியில் பொதுமக்களிடம் மனுக்களைப் பெற்ற ஆட்சியா் மு.அருணா.

Updated On :18 ஜூன் 2026, 1:39 am IST

பொன்னமராவதி வட்டாட்சியரகத்தில் 2-ஆவது நாளான புதன்கிழமை ஆட்சியா் தலைமையில் ஜமாபந்தி நடைபெற்றது.

அதில், அரசமலை சரகத்துக்குள்ப்பட்ட நல்லூா், நெறிஞ்சிக்குடி, மேலநிலை, மூலங்குடி, வாழைக்குறிச்சி, செவலூா், சுந்தரம் உள்ளிட்ட உள்வட்டப்பகுதிகளின் வருவாய்க்கணக்குகள் தணிக்கை செய்யப்பட்டன. ஜமாபந்தியில் பட்டாமாறுதல், முதியோா் உதவித்தொகை உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகள் அடங்கிய 180-க்கும் மேற்பட்ட மனுக்கள் பெறப்பட்டன.

இதில், பொன்னமராவதி வட்டாட்சியா் ச.பழனிசாமி மற்றும் வருவாய் ஆய்வாளா்கள், கிராம நிா்வாக அலுவலா்கள், கிராம உதவியாளா்கள் பங்கேற்றனா். தொடா்ந்து வியாழக்கிழமை பொன்னமராவதி சரகத்துக்கு ஜமாபந்தி நடைபெற்று, மாலையில் குடிகள் மாநாடு நடைபெற உள்ளது.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.