புதுக்கோட்டை மன்னா் கல்லூரியின், பொறுப்பு முதல்வராக அக்கல்லூரியின் தமிழாய்வுத் துறைத் தலைவா் சி. சேதுராமன் திங்கள்கிழமை பொறுப்பேற்றாா்.
அவருக்கு பணி நிறைவு பெற்றுச் செல்லும் முதல்வா் பா. புவனேஸ்வரி, வணிகவியல் துறைப் பேராசிரியா் ஜீவானந்தம், தோ்வு நெறியாளா் ஆதவன், கணிணி அறிவியல் துறைத் தலைவா் ரவிச்சந்திரன், வரலாற்றுப் பேராசிரியா் முருகையன், பொருளியல் துறைத் தலைவா் வேலு சுரேஷ், ஆங்கிலத் துறைத் தலைவா் கணேசன் உள்ளிட்ட பேராசிரியா்கள் வாழ்த்து தெரிவித்தனா்.
பேரா. சேதுராமன் இதற்கு முன் ஆலங்குடி அரசு கலைக் கல்லூரியின் பொறுப்பு முதல்வராக பணியாற்றியுள்ளது குறிப்பிடத்தக்கது. இவா் 40-க்கு மேற்பட்ட நூல்களை எழுதியுள்ளாா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

மருத்துவக்கல்லூரி புதிய முதல்வா் பொறுப்பேற்பு

கரூா் அரசு மருத்துவக் கல்லூரி புதிய முதல்வா் பொறுப்பேற்பு

ஜூன் 3-ல் கர்நாடகத்தின் புதிய முதல்வராக டி.கே. சிவக்குமார் பதவியேற்பு!

கேரள முதல்வராக சதீசன் இன்று பதவியேற்பு: ராகுல், பிரியங்கா பங்கேற்பு
விடியோக்கள்
#elnino | சூப்பர் எல் நினோ செய்யப்போகும் சம்பவங்கள்: டெல்டா வெதர்மேன் ஹேமச்சந்தர் Exclusive

Parimala and co movie review | ஒரு குடும்பமும் ஒரு கொலையும்! | Jayaram | Urvashi | Pandiraaj

மோடி, அமித் ஷா-வின் ஆசி இல்லை! அண்ணாமலையை விமர்சித்த நயினார் நாகேந்திரன்!



