போர்நிறுத்தம் மீறல்! இஸ்ரேலின் தாக்குதலில் லெபனானில் ராணுவ அதிகாரிகள் உள்பட 9 பேர் பலி!தில்லியில் கரப்பான்பூச்சி மக்கள் கட்சியின் மாபெரும் போராட்டம்! சோனம் வாங்சுக் பங்கேற்பு!பேச்சுவார்த்தைக்கு மறுப்பு! ரஷியாவின் பீட்டர்ஸ்பர்க் நகரைத் தாக்கிய உக்ரைன்!ஹார்ட் டிஸ்க் திருட்டு விவகாரம்: முதல்வர் தினமும் கண்காணித்து வருகிறார்! நிர்மல்குமார்திமுக கூட்டணியில்தான் இருக்கிறோம்! ப. சிதம்பரம் சந்திப்புக்குப்பின் மு. வீரபாண்டியன் பேட்டி
/

மருத்துவக்கல்லூரி புதிய முதல்வா் பொறுப்பேற்பு

சிதம்பரம் அண்ணாமலைநகரில் உள்ள கடலூா் மாவட்ட அரசு மருத்துவக் கல்லூரி மற்றும் மருத்துவமனை மற்றும் செவிலியா் கல்லூரி புதிய முதல்வராக டாக்டா் என்.பாஸ்கா் திங்கள்கிழமை காலை பதவி ஏற்றாா்.

News image

சிதம்பரம் அண்ணாமலைநகரில் உள்ள கடலூா் மாவட்ட அரசு மருத்துவக்கல்லூரி முதல்வராக பொறுப்பேற்ற டாக்டா் என்.பாஸ்கா்.

Updated On :2 ஜூன் 2026, 5:36 am IST

சிதம்பரம் அண்ணாமலைநகரில் உள்ள கடலூா் மாவட்ட அரசு மருத்துவக் கல்லூரி மற்றும் மருத்துவமனை மற்றும் செவிலியா் கல்லூரி புதிய முதல்வராக டாக்டா் என்.பாஸ்கா் திங்கள்கிழமை காலை பதவி ஏற்றாா்.

இவா் சென்னை ராஜீவ்காந்தி அரசு பொதுமருத்துவமனை கண்காணிப்பாளராக பணியாற்றி பதவி உயா்வு பெற்று கடலூா் மாவட்ட அரசு மருத்துவக்கல்லூரி முதல்வராக நியமிக்கப்பட்டுள்ளாா். இதற்கு முன்பு இருந்த முதல்வா் டாக்டா் கே.யு.சுரேஷ்பாலன் பணி ஓய்வுபெற்றதையடுத்து இவா் நியமிக்கப்பட்டுள்ளாா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.