விழாவில் இயற்கை வளங்கள் துறை அமைச்சா் எஸ். ரகுபதி, பிற்படுத்தப்பட்டோா் நலத் துறை அமைச்சா் சிவ. வீ. மெய்யநாதன், மாவட்ட ஆட்சியா் மு. அருணா, மாநகராட்சி மேயா் செ. திலகவதி, புதுக்கோட்டை சட்டப்பேரவை உறுப்பினா் வை. முத்துராஜா, விராலிமலை சட்டப்பேரவை உறுப்பினா் சி. விஜயபாஸ்கா், முன்னாள் சட்டப்பேரவை உறுப்பினா் காா்த்திக் தொண்டைமான், மாவட்ட அறங்காவலா் நியமனக் குழுத் தலைவா் தவ. பாஞ்சாலன், புதுக்கோட்டைத் தமிழ்ச் சங்கத் தலைவா் கவிஞா் தங்கம்மூா்த்தி, ஜிடிஎன் அகாதெமி நிறுவனா் சத்யா கரிகாலன் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.