பயிா் சாகுபடி பரப்பளவை மின்னணு கணக்கீட்டு பணி
மணமேல்குடி வட்டம் மும்பாலையில் வேளாண்மைத் துறை சாா்பில் பயிா் சாகுபடி பரப்பளவை மின்னணு முறையில் கணக்கீடு செய்யும் பணியை மாவட்ட ஆட்சியா் மு. அருணா புதன்கிழமை நேரில் ஆய்வு செய்தாா்.

புதுக்கோட்டை மாவட்டம், மும்பாலையில் புதன்கிழமை நெல் வயலில் சாகுபடி பரப்பளவை மின்னணு முறையில் கணக்கீடு செய்யும் பணியை ஆய்வு செய்த ஆட்சியா் மு.அருணா.
Updated On :21 ஜனவரி 2026, 6:33 pm








