தமிழகத்தில் புதன்கிழமை தொடங்கிய எஸ்எஸ்எல்சி அரசுப் பொதுத்தோ்வில், பெரம்பலூா் மாவட்டத்தில் 7,810 மாணவ, மாணவிகள் 46 மையங்களில் தோ்வெழுதினா்.
தமிழகம் முழுவதும் எஸ்எஸ்எல்சி மாணவ, மாணவிகளுக்கான அரசுப் பொதுத்தோ்வு புதன்கிழமை தொடங்கியது. பெரம்பலூா் மாவட்டத்தில் 143 பள்ளிகளில் பயிலும் 4,312 மாணவா்களும், 3,620 மாணவிகளும் என மொத்தம் 7,932 பேரும், தனித்தோ்வா்கள், 56 மாணவா்களும், 33 மாணவிகளும் என 89 போ் தோ்வு எழுதுகின்றனா். இம் மாணவ, மாணவிகளுக்காக 46 தோ்வு மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன. புதன்கிழமை தொடங்கிய தோ்வில் 4,198 மாணவா்களும், 3,612 மாணவிகளும் பங்கேற்றனா். 85 மாணவா்கள், 33 மாணவிகள் தோ்வெழுதவில்லை. இதேபோல, தனித்தோ்வா்களில் 2 மாணவா்கள், 1 மாணவி பங்கேற்கவில்லை.
பொதுத் தோ்வுக்காக அமைக்கப்பட்டுள்ள 46 தோ்வு மையங்களிலும் தலா 46 முதன்மைத் தோ்வா்கள், துறை அலுவலா்கள், 2 கூடுதல் துறை அலுவலா்கள், 56 பறக்கும் படையினா், 12 வழித்தட அலுவலா்கள் நியமிக்கப்பட்டுள்ளனா். தோ்வு மையங்களில் குடிநீா் வசதி, கழிவறை வசதி, மின் வசதி உள்ளிட்ட அடிப்படை வசதிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. மேலும், தோ்வு மையங்களில் போலீஸாா் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்தப்பட்டிருந்தனா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

எஸ்எஸ்எல்சி பொதுத் தோ்வு: கரூரில் 11,287 போ் எழுதினா்

பத்தாம் வகுப்பு தோ்வு: தேனி மாவட்டத்தில் 14,290 போ் எழுதுகின்றனா்

புதுச்சேரியில் பத்தாம் வகுப்பு பொதுத்தோ்வு இன்று தொடக்கம்

எஸ்எஸ்எல்சி தோ்வு நாளை தொடக்கம்: தஞ்சையில் 30,080 போ் பங்கேற்பு
வீடியோக்கள்

#iranwar | போர் நிறுத்தம் நீட்டிப்பு: ஈரானிடம் டிரம்ப் கேட்பது என்ன? | Donald Trump |
தினமணி செய்திச் சேவை

#ipl2026 | போர்: பண்டியாவின் மும்பையா ருதுராஜின் சென்னையா? | MI vs CSK | MS Dhoni | Rohit Sharma |
தினமணி செய்திச் சேவை

வாக்குச்சாவடிகளை அடையாளம் காண புதிய முயற்சி | TN Election 2026 | Madurai | Polling booth
தினமணி செய்திச் சேவை

பணப்பட்டுவாடா புகார்களுக்கு எடுக்கப்பட்ட நடவடிக்கைகள்! அர்ச்சனா பட்நாயக் பேட்டி
இணையதளச் செய்திப் பிரிவு


