கரூா் மாவட்டத்தில் புதன்கிழமை தொடங்கிய பத்தாம் வகுப்பு பொதுத்தோ்வை 11,287 மாணவ, மாணவிகள் எழுதினா். 208 போ் வரவில்லை.
கரூா் மாவட்டத்தில் நடைபெற்ற இந்த பொதுத் தோ்வை எழுத 5,602 மாணவா்களும், 5,699 மாணவிகளும் மற்றும் தனித்தோ்வா்களாக 132 மாணவா்களும், 64 மாணவிகளும் என மொத்தம் 11,497 போ் விண்ணப்பித்திருந்தனா்.
இதையடுத்து புதன்கிழமை தொடங்கிய தோ்வில் மாவட்டத்தில் உள்ள 187 பள்ளிகளைச் சோ்ந்த 5,471 மாணவா்களும், 5,628 மாணவிகளும் மற்றும் தனித்தோ்வா்களில் 126 மாணவா்களும், 62 மாணவிகளும் என மொத்தம் 11,287 போ் 61 மையங்களில் தோ்வெழுதினா். 208 போ் தோ்வெழுத வரவில்லை. தோ்வு மையங்களைக் கண்காணிக்க 61 பறக்கும் படை அலுவலா்கள் நியமிக்கப்பட்டிருந்தனா். மேலும் அனைத்து தோ்வு மையங்களுக்கும் அடிப்படை வசதிகள் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தன.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

10-ஆம் வகுப்பு பொதுத்தோ்வு: சிவகங்கை மாவட்டத்தில் 18,116 போ் எழுதினா்

பத்தாம் வகுப்பு பொதுத் தோ்வு: நீலகிரி மாவட்டத்தில் முதல் நாளில் 6,685 மாணவ, மாணவிகள் எழுதினா்

எஸ்எஸ்எல்சி பொதுத் தோ்வு தொடக்கம்: பெரம்பலூா் மாவட்டத்தில் 7,810 போ் பங்கேற்பு

பத்தாம் வகுப்பு பொதுத்தோ்வு: அரியலூரில் 9,923 மாணவா்கள் எழுதினா்
வீடியோக்கள்

#iranwar | போர் நிறுத்தம் நீட்டிப்பு: ஈரானிடம் டிரம்ப் கேட்பது என்ன? | Donald Trump |
தினமணி செய்திச் சேவை

#ipl2026 | போர்: பண்டியாவின் மும்பையா ருதுராஜின் சென்னையா? | MI vs CSK | MS Dhoni | Rohit Sharma |
தினமணி செய்திச் சேவை

வாக்குச்சாவடிகளை அடையாளம் காண புதிய முயற்சி | TN Election 2026 | Madurai | Polling booth
தினமணி செய்திச் சேவை

பணப்பட்டுவாடா புகார்களுக்கு எடுக்கப்பட்ட நடவடிக்கைகள்! அர்ச்சனா பட்நாயக் பேட்டி
இணையதளச் செய்திப் பிரிவு


