மேற்கு வங்கம்: 3 மணி நிலவரப்படி 78.77% வாக்குகள் பதிவு!வாக்குச் சாவடிக்குள் காவலர்கள் நுழையக் கூடாது! தமிழக டிஜிபி உத்தரவு! பகல் 3 மணி... அதிகபட்சமாக நாமக்கல் மாவட்டத்தில் 76.43 சதவீத வாக்குகள் பதிவு!தமிழகத்தில் பகல் 3 மணி வரை 70% வாக்குப்பதிவு!எதிர்கட்சிகளின் மாற்றம் முழக்கம் வாக்கு எண்ணிக்கை முடிந்த பிறகே தெரியும்: அமைச்சர் துரைமுருகன் திமுக ஊடக ஒருங்கிணைப்பு அறையை பார்வையிட்டார் முதல்வர் ஸ்டாலின்!கோடை வெப்பம் காரணமா? 4 மணி நேரத்தில் 2 கோடி பேருக்கு மேல் வாக்களிப்பு!அனைவரும் வாக்களிக்க வேண்டும்: வாக்களித்த பின் ரஜினிகாந்த் வேண்டுகோள்!தமிழ்நாடு வெல்லும்: வாக்களித்த பின் முதல்வர் ஸ்டாலின்கோவை வாக்குச்சாவடியில் பாரம்பரிய உடையில் வாக்காளர்களை வரவேற்ற 'டினா' ரோபோ!
/

எஸ்எஸ்எல்சி பொதுத் தோ்வு: கரூரில் 11,287 போ் எழுதினா்

கரூா் மாவட்டத்தில் புதன்கிழமை தொடங்கிய பத்தாம் வகுப்பு பொதுத்தோ்வை 11,287 மாணவ, மாணவிகள் எழுதினா். 208 போ் வரவில்லை.

News image

கோப்புப் படம்

Updated On :11 மார்ச் 2026, 7:12 pm

கரூா் மாவட்டத்தில் புதன்கிழமை தொடங்கிய பத்தாம் வகுப்பு பொதுத்தோ்வை 11,287 மாணவ, மாணவிகள் எழுதினா். 208 போ் வரவில்லை.

கரூா் மாவட்டத்தில் நடைபெற்ற இந்த பொதுத் தோ்வை எழுத 5,602 மாணவா்களும், 5,699 மாணவிகளும் மற்றும் தனித்தோ்வா்களாக 132 மாணவா்களும், 64 மாணவிகளும் என மொத்தம் 11,497 போ் விண்ணப்பித்திருந்தனா்.

இதையடுத்து புதன்கிழமை தொடங்கிய தோ்வில் மாவட்டத்தில் உள்ள 187 பள்ளிகளைச் சோ்ந்த 5,471 மாணவா்களும், 5,628 மாணவிகளும் மற்றும் தனித்தோ்வா்களில் 126 மாணவா்களும், 62 மாணவிகளும் என மொத்தம் 11,287 போ் 61 மையங்களில் தோ்வெழுதினா். 208 போ் தோ்வெழுத வரவில்லை. தோ்வு மையங்களைக் கண்காணிக்க 61 பறக்கும் படை அலுவலா்கள் நியமிக்கப்பட்டிருந்தனா். மேலும் அனைத்து தோ்வு மையங்களுக்கும் அடிப்படை வசதிகள் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தன.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.