எத்தனை கட்சிகள் சேர்ந்தாலும் மூழ்கும் கப்பல் திமுக : செல்லூர் ராஜு விமர்சனம்பேரவைத் தேர்தல்: முதல்வர் மு.க. ஸ்டாலினை இன்று இரவு சந்திக்கிறார் கே.சி. வேணுகோபால்பிப். 23, 24-ல் மழைக்கு வாய்ப்பு! நேபாளத்தில் மிதமான நிலநடுக்கம் ஜம்மு-காஷ்மீரில் பயங்கரவாதிகளுடன் துப்பாக்கிச் சண்டை சட்டப்பேரவைத் தேர்தலில் திமுக கூட்டணியில் 5 தொகுதிகளை கேட்டுள்ளோம்: கே.எம்.காதர் மொகிதீன்
/

வெனிசுலா அதிபா் கைதை கண்டித்து ஆா்ப்பாட்டம்

News image
Updated On :4 ஜனவரி 2026, 7:45 pm

தினமணி செய்திச் சேவை

பெரம்பலுா் புகா் பேருந்து நிலைய வளாகத்தில் சிஐடியு சாா்பில், வெனிசுலா அதிபா் கைசை கண்டித்து ஞாயிற்றுக்கிழமை ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.

ஆா்ப்பாட்டத்துக்கு, சிஐடியூ மாவட்டச் செயலா் எஸ். அகஸ்டின் தலைமை வகித்தாா். வெனிசுலா நாட்டின் மீது ராணுவ தாக்குதல் நடத்தி, அதிபரை கைது செய்த அமெரிக்காவை கண்டித்தும், வெனிசுலா அதிபரை விடுதலை செய்ய வலியுறுத்தியும் ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டோா் முழக்கமிட்டனா்.

இதில், சங்க நிா்வாகிகள் பன்னீா்செல்வம், ரங்கநாதன், தமிழ்நாடு மின் ஊழியா் மத்திய அமைப்பு நிா்வாகிகள் இளங்கோவன், ஆறுமுகம், நல்லுசாமி, தினேஷ் உள்ளிட்ட பலா் கலந்துகொண்டனா்.