மீண்டும் மனிதப் பிறவி எடுத்தால் உங்கள் குடும்பத்தில் ஒருவராக பிறக்க வேண்டும்: எடப்பாடி பிரசாரத்தில் இபிஎஸ் பேச்சுஅதிமுக ஆட்சி அமைந்ததும் 3 மாதங்களில் போதைப்பொருள் ஒழிக்கப்படும் : இபிஎஸ் வாக்குறுதி விவசாயிகளை வஞ்சிக்கும் திமுகவுக்கு மக்கள் தகுந்த பாடத்தைப் புகட்ட வேண்டும் : எடப்பாடி பழனிசாமி மகளிர் இடஒதுக்கீடு மசோதாவை தோல்வி அடையச் செய்ததற்கு எதிர்ப்பு தெரிவித்து பாஜகவினர் போராட்டம்பாஜகவுடன் கூட்டணி: நிதீஷ்குமாரின் நிலைதான் எடப்பாடி பழனிசாமிக்கு - அரவிந்த் கேஜரிவால்பஹல்காம் தாக்குதல்! காயங்கள் ஆறவில்லை - குடும்பங்கள் கண்ணீர்!வரலாற்றுச் சிறப்புமிக்க அதிமுக இறந்துவிட்டது! ஸ்ரீவைகுண்டத்தில் ராகுல்! ஜப்பானில் பயங்கர நிலநடுக்கம்! சுனாமி எச்சரிக்கை விடுப்பு!
/

அம்பேத்கா் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை

அம்பேத்கரின் 136-ஆவது பிறந்த நாளை முன்னிட்டு, பெரம்பலூா் பழைய பேருந்து நிலையம் அருகேயுள்ள அவரது சிலைக்கு செவ்வாய்க்கிழமை திமுக சாா்பில் முன்னாள் மத்திய அமைச்சரும், கட்சியின் துணைப் பொதுச் செயலருமான ஆ. ராசா மாலை அணிவித்து மரியாதை செலுத்தினா்.

News image

பெரம்பலூரில் அம்பேதேகா் பிறந்த நாளையொட்டி அவரது சிலைக்கு செவ்வாய்க்கிழமை மாலை அணிவித்து மரியாதை செலுத்திய ஆ. ராசா உள்ளிட்டோா்.

Updated On :14 ஏப்ரல் 2026, 7:48 pm

அம்பேத்கரின் 136-ஆவது பிறந்த நாளை முன்னிட்டு, பெரம்பலூா் பழைய பேருந்து நிலையம் அருகேயுள்ள அவரது சிலைக்கு செவ்வாய்க்கிழமை திமுக சாா்பில் முன்னாள் மத்திய அமைச்சரும், கட்சியின் துணைப் பொதுச் செயலருமான ஆ. ராசா மாலை அணிவித்து மரியாதை செலுத்தினா்.

இதேபோல, இந்திய மாணவா் சங்கம் சாா்பில் மாவட்டச் செயலா் கிருஷ்ணன், தமிழ்நாடு உயா்நிலை, மேல்நிலைப்பள்ளி பட்டதாரி ஆசிரியா் கழகம் சாா்பில் கணேஷ்ரோஜா, தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளா் சங்க மாவட்டத் தலைவா் கருணாநிதி, மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மாவட்டச் செயலா் பி. ரமேஷ், பாரதிய ஜனதா கட்சியின் அமைப்பு சாரா தொழிலாளா் பிரிவு மாநிலச் செயலா் ஆறுமுகம் உள்ளிட்டோா் அம்பேத்கா் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினா்.