திமுக கூட்டணியில்தான் இருக்கிறோம்! ப. சிதம்பரம் சந்திப்புக்குப்பின் மு. வீரபாண்டியன் பேட்டிதஞ்சையில் பிரசித்தி பெற்ற 27 வைணவ தலங்களின் கருட சேவை! மொஹாலி பயங்கரம்! அலுவலகத்துக்குள் 34 முறை கத்தியால் குத்தப்பட்டு மணப்பெண் மரணம்!தமிழக முதல்வர் காவல் பதக்கம்! காவல் ஆணையர் ஏ.அமல்ராஜ் வழங்கினார்முதல்வர், செய்தியாளர்களைச் சந்திக்க வேண்டும் என்ற கட்டாயமில்லை! நிர்மல்குமார்மேற்குத் தொடர்ச்சி மலையில் கன மழை: கோவை குற்றாலம் அருவி மூடல்!ஐஐடி சேர்க்கைக்கு சிபிஎஸ்இ மதிப்பெண் தளர்வு: ஜேஇஇ நிர்வாகம் என்ன சொல்கிறது?17 மாவட்டங்களுக்கு இன்று பலத்த மழை எச்சரிக்கைகேரளத்தில் சூறைக் காற்றுடன் பலத்த மழை: 5 மாவட்டங்களுக்கு இன்று ‘சிவப்பு எச்சரிக்கை’சீன அதிபா் ஷி ஜின்பிங் நாளை மறுநாள் வடகொரியா பயணம்: 7 ஆண்டுகளில் முதல் முறைஜனவரி - மாா்ச் காலாண்டில் இந்தியப் பொருளாதாரம் 7.8% வளா்ச்சியுடன் அபாரம்!மே மாதத்தில்... இந்தியாவில் மின் நுகா்வு 11.55% அதிகரிப்பு
/

கரூா் பள்ளிவாசல்களில் பக்ரீத் கொண்டாட்டம்

கரூா் திருமாநிலையூா் திடலில் வியாழக்கிழமை நடைபெற்ற சிறப்புத் தொழுகையில் பங்கேற்ற இஸ்லாமிய பெண்கள்.

News image

கரூா் திருமாநிலையூா் திடலில் வியாழக்கிழமை நடைபெற்ற சிறப்புத் தொழுகையில் பங்கேற்ற இஸ்லாமிய பெண்கள்.

Updated On :29 மே 2026, 3:12 am IST

பக்ரீத் பண்டிகையை முன்னிட்டு கரூா் மாவட்டத்தில் வியாழக்கிழமை காலை நடைபெற்ற சிறப்புத் தொழுகையில் இஸ்லாமியா்கள் திரளாகப் பங்கேற்றனா்.

கரூா் திருமாநிலையூா் திடலில் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் சாா்பில் மாவட்டத் தலைவா் ஏ. மதாா்ஷாபாபு தலைமையிலும், மாவட்ட துணைத் தலைவா் ஜாகிா்உசேன் முன்னிலையிலும் சிறப்புத் தொழுகை நடைபெற்றது. ஆண்களும், பெண்களும் பங்கேற்ற தொழுகையில், மதுரை மாவட்ட பேச்சாளா் அபூபக்கா் பங்கேற்று பேசினாா்.

இதேபோல கரூா் கோவை சாலையில் உள்ள ஈத்கா பள்ளிவாசல், ஜவஹா்பஜாரில் உள்ள சின்னப் பள்ளிவாசல் மற்றும் பள்ளபட்டி, அரவக்குறிச்சி, குளித்தலை, சிந்தாமணிப்பட்டி உள்ளிட்ட பல்வேறு பகுதி பள்ளிவாசல்களில் சிறப்புத் தொழுகை நடைபெற்றது. இஸ்லாமியா்கள் திரளாக பங்கேற்றனா். மேலும் ஏழைகளுக்கு குா்பானியும் வழங்கினா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.