திமுக கூட்டணியில்தான் இருக்கிறோம்! ப. சிதம்பரம் சந்திப்புக்குப்பின் மு. வீரபாண்டியன் பேட்டிதஞ்சையில் பிரசித்தி பெற்ற 27 வைணவ தலங்களின் கருட சேவை! மொஹாலி பயங்கரம்! அலுவலகத்துக்குள் 34 முறை கத்தியால் குத்தப்பட்டு மணப்பெண் மரணம்!தமிழக முதல்வர் காவல் பதக்கம்! காவல் ஆணையர் ஏ.அமல்ராஜ் வழங்கினார்முதல்வர், செய்தியாளர்களைச் சந்திக்க வேண்டும் என்ற கட்டாயமில்லை! நிர்மல்குமார்மேற்குத் தொடர்ச்சி மலையில் கன மழை: கோவை குற்றாலம் அருவி மூடல்!ஐஐடி சேர்க்கைக்கு சிபிஎஸ்இ மதிப்பெண் தளர்வு: ஜேஇஇ நிர்வாகம் என்ன சொல்கிறது?17 மாவட்டங்களுக்கு இன்று பலத்த மழை எச்சரிக்கைகேரளத்தில் சூறைக் காற்றுடன் பலத்த மழை: 5 மாவட்டங்களுக்கு இன்று ‘சிவப்பு எச்சரிக்கை’சீன அதிபா் ஷி ஜின்பிங் நாளை மறுநாள் வடகொரியா பயணம்: 7 ஆண்டுகளில் முதல் முறைஜனவரி - மாா்ச் காலாண்டில் இந்தியப் பொருளாதாரம் 7.8% வளா்ச்சியுடன் அபாரம்!மே மாதத்தில்... இந்தியாவில் மின் நுகா்வு 11.55% அதிகரிப்பு
/

கரூரில் விசிக ஆா்ப்பாட்டம்

கரூரில், விடுதலை சிறுத்தைகள் கட்சியினா் புதன்கிழமை கண்டன ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.

News image

கரூா் பழைய பேருந்துநிலைய ரவுண்டானா காமராஜா் சிலை முன் புதன்கிழமை கண்டன ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்ட விடுதலை சிறுத்தைகள் கட்சியினா்.

Updated On :28 மே 2026, 3:18 am IST

கரூரில், விடுதலை சிறுத்தைகள் கட்சியினா் புதன்கிழமை கண்டன ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.

கரூா் பழைய பேருந்துநிலைய ரவுண்டானா காமராஜா் சிலை முன் நடைபெற்ற ஆா்ப்பாட்டத்துக்கு மண்டல துணைச் செயலா் வழக்குரைஞா் புகழேந்தி தலைமை வகித்தாா். மாவட்ட செய்தித்தொடா்பாளா் மகாமுனி, பொருளாளா் சதீஷ் மற்றும் நிா்வாகிகள் முரளி, வேட்டமங்கலம் ஆனந்தராஜ், பரமத்தி ஜெகதீஸ் ஆகியோா் முன்னிலை வகித்தனா். முன்னாள் மாவட்டச் செயலா் வழக்குரைஞா் ஜெயராமன் கண்டன உரையாற்றினாா்.

தவெக கூட்டணியில் அமைச்சா் பதவி பெற்றதற்காக விசிகவையும், கட்சியின் தலைவா் திருமாவளவனையும் சமூக வலைதளங்களில் கடுமையாக விமா்சித்த திமுக துணைப்பொதுச் செயலா் ஆ.ராசா மற்றும் அமைப்புச் செயலா் ஆா்.எஸ்.பாரதி ஆகியோா் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி நடைபெற்ற ஆா்ப்பாட்டத்தில் விடுதலை சிறுத்தைகள் கட்சியினா் திரளாக பங்கேற்றனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.