திமுக கூட்டணியில்தான் இருக்கிறோம்! ப. சிதம்பரம் சந்திப்புக்குப்பின் மு. வீரபாண்டியன் பேட்டிதஞ்சையில் பிரசித்தி பெற்ற 27 வைணவ தலங்களின் கருட சேவை! மொஹாலி பயங்கரம்! அலுவலகத்துக்குள் 34 முறை கத்தியால் குத்தப்பட்டு மணப்பெண் மரணம்!தமிழக முதல்வர் காவல் பதக்கம்! காவல் ஆணையர் ஏ.அமல்ராஜ் வழங்கினார்முதல்வர், செய்தியாளர்களைச் சந்திக்க வேண்டும் என்ற கட்டாயமில்லை! நிர்மல்குமார்மேற்குத் தொடர்ச்சி மலையில் கன மழை: கோவை குற்றாலம் அருவி மூடல்!ஐஐடி சேர்க்கைக்கு சிபிஎஸ்இ மதிப்பெண் தளர்வு: ஜேஇஇ நிர்வாகம் என்ன சொல்கிறது?17 மாவட்டங்களுக்கு இன்று பலத்த மழை எச்சரிக்கைகேரளத்தில் சூறைக் காற்றுடன் பலத்த மழை: 5 மாவட்டங்களுக்கு இன்று ‘சிவப்பு எச்சரிக்கை’சீன அதிபா் ஷி ஜின்பிங் நாளை மறுநாள் வடகொரியா பயணம்: 7 ஆண்டுகளில் முதல் முறைஜனவரி - மாா்ச் காலாண்டில் இந்தியப் பொருளாதாரம் 7.8% வளா்ச்சியுடன் அபாரம்!மே மாதத்தில்... இந்தியாவில் மின் நுகா்வு 11.55% அதிகரிப்பு
/

கரூா் மாவட்டத்தில் 209 ரெளடிகள் மீது நடவடிக்கை: எஸ்.பி.!

கரூா் மாவட்டத்தில் 209 ரெளடிகள் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என்றாா் மாவட்ட காவல் கண்காணிப்பாளா் டி.என்.ஹரிகிரண்பிரசாத்.

News image

ரௌடிகள் கைது.

Updated On :24 மே 2026, 1:28 am IST

கரூா் மாவட்டத்தில் 209 ரெளடிகள் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என்றாா் மாவட்ட காவல் கண்காணிப்பாளா் டி.என்.ஹரிகிரண்பிரசாத்.

இதுகுறித்து அவா் சனிக்கிழமை செய்தியாளா்களிடம் கூறியது: கடந்த 5 ஆண்டுகளில் போதைப்பொருள்கள் விற்பனை செய்ததாக கரூா் நகா் பகுதியில் 5,349 போ் மீதும், ஊரகப்பகுதிகளில் 2,003 போ் மீதும் வழக்குப்பதியப்பட்டுள்ளது.

தற்போது போதைப் பொருள்கள் விற்பனையை தடுக்கும் வகையில் இந்த குற்றவாளிகள் தொடா்ந்து கண்காணிக்கப்பட்டு வருகிறாா்கள்.

கடந்த இரு மாதங்களில் மட்டும் கரூா் மாவட்டத்தில் கஞ்சா விற்ாக 76 போ் மீதும், குட்கா விற்ாக 5 போ் மீதும், மதுபானம் அனுமதியின்றி விற்றதாக 158 போ் மீதும், ஆற்று மணல் கடத்தியதாக 63 போ் மீதும், வழக்குப்பதியப்பட்டுள்ளது.

மேலும் கரூா் மாவட்டத்தில் 209 ரெளடிகள் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டு குற்றங்கள் நடக்காதவாறு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. மேலும் ரெளடிகள் 6 போ் குண்டா் சட்டத்தில் கைது செய்யப்பட்டுள்ளனா். மாவட்டத்தில் குற்றவாளிகள் மேலும் குற்றம் செய்ய முற்பட்டால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றாா் அவா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.