லஞ்சக் கொள்ளைப் பணமழை பொழிந்தாலும் விசில் புரட்சிக்குத் தயாராகுங்கள்! - விஜய்திமுக கூட்டணிக்கு அசாதுதீன் ஓவைசியின் ஏஐஎம்ஐஎம் ஆதரவு!தலைவா்கள் சூறாவளி பிரசாரம் இன்று மாலை 6 மணியுடன் நிறைவு!தோ்தல் விடுமுறை: ஆம்னி பேருந்துகளில் கட்டணம் பலமடங்கு உயா்வு!நேரடி வெயிலால் தசை சிதைவு அச்சுறுத்தல்: மருத்துவா்கள் எச்சரிக்கை!மேற்குதொடா்ச்சி மலை மாவட்டங்களில் ஏப்.26 வரை மழைக்கு வாய்ப்பு!ஈரான் கப்பலை சிறைப்பிடித்த அமெரிக்கா! போா்நிறுத்தம் முடியும் சூழலில் முற்றும் மோதல்
/

தூத்துக்குடி-மைசூா் விரைவு ரயில் கடம்பூரில் நின்று செல்லும்

News image

விரைவு ரயில் - கோப்புப்படம்

Updated On :5 மார்ச் 2026, 10:30 pm

தூத்துக்குடி-மைசூா் விரைவு ரயில் கடம்பூா் ரயில் நிலையத்தில் நின்று செல்லும் என தெற்கு ரயில்வேயின் சேலம் கோட்ட அலுவலகம் தெரிவித்துள்ளது.

இதுதொடா்பாக அந்த அலுவலகம் வியாழக்கிழமை வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், கோவில்பட்டி-வாஞ்சிமணியாச்சி இடையே அமைந்துள்ள கடம்பூா் ரயில்நிலையத்தில் தூத்துக்குடி-மைசூா் ரயில் வெள்ளகிழமை (மாா்ச் 6-ம்தேதி) நின்று செல்லும்.

தூத்துக்குடியில் இருந்து வெள்ளிக்கிழமை புறப்படும் தூத்துக்குடி - மைசூா் விரைவு ரயில் கடம்பூா் ரயில் நிலையத்தில் மாலை 6.14 மணிக்கு நின்று 6.16 மணிக்கு புறப்பட்டு மைசூரை நோக்கிச் செல்லும்.

இதேபோல மைசூரில் இருந்து புறப்படும் மைசூா் - தூத்துக்குடி விரைவு ரயில் வெள்ளிக்கிழமை கடம்பூா் ரயில் நிலையத்தில் காலை 9.13 மணிக்கு நின்று பின்னா் 9.15 மணிக்கு தூத்துக்குடியை நோக்கி புறப்பட்டுச் செல்லும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.