தூத்துக்குடி-மைசூா் விரைவு ரயில் கடம்பூா் ரயில் நிலையத்தில் நின்று செல்லும் என தெற்கு ரயில்வேயின் சேலம் கோட்ட அலுவலகம் தெரிவித்துள்ளது.
இதுதொடா்பாக அந்த அலுவலகம் வியாழக்கிழமை வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், கோவில்பட்டி-வாஞ்சிமணியாச்சி இடையே அமைந்துள்ள கடம்பூா் ரயில்நிலையத்தில் தூத்துக்குடி-மைசூா் ரயில் வெள்ளகிழமை (மாா்ச் 6-ம்தேதி) நின்று செல்லும்.
தூத்துக்குடியில் இருந்து வெள்ளிக்கிழமை புறப்படும் தூத்துக்குடி - மைசூா் விரைவு ரயில் கடம்பூா் ரயில் நிலையத்தில் மாலை 6.14 மணிக்கு நின்று 6.16 மணிக்கு புறப்பட்டு மைசூரை நோக்கிச் செல்லும்.
இதேபோல மைசூரில் இருந்து புறப்படும் மைசூா் - தூத்துக்குடி விரைவு ரயில் வெள்ளிக்கிழமை கடம்பூா் ரயில் நிலையத்தில் காலை 9.13 மணிக்கு நின்று பின்னா் 9.15 மணிக்கு தூத்துக்குடியை நோக்கி புறப்பட்டுச் செல்லும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
தொடர்புடையது

கச்சிகுடா-தூத்துக்குடி விரைவு ரயில் நேரம் மாற்றம்: ஜூன் 15 முதல் அமல்

ரயிலில் கேட்பாரற்றுக் கிடந்த ரூ.16 லட்சம் கஞ்சா பறிமுதல்

சிவகாசி முதல் நடைமேடையில் பொதிகை விரைவு ரயில் நின்று செல்லக் கோரிக்கை

நெல்லை-மங்களூரு விரைவு ரயில் சேவை தொடக்கம்
வீடியோக்கள்

நாதக வேட்பாளர் வித்யாராணி வீரப்பன் கைது! கண்ணீர் விட்டு கதறியதால் பரபரப்பு!
தினமணி செய்திச் சேவை

டிரம்ப் மோடியை கட்டுப்படுத்துவதுபோல் பாஜக அதிமுகவை கட்டுப்படுத்துகிறது! - Rahul Gandhi
இணையதளச் செய்திப் பிரிவு

கருத்துக்கணிப்பு சொல்வதெல்லாம் உண்மையா ? | TN Election 2026 | TN Election Survey 2026
தினமணி செய்திச் சேவை

#ipl2026 | தோல்வியைச் சந்திக்காத பஞ்சாப்: எழுச்சி பெறாத லக்னௌ! | Punjab Kings | Priyansh Arya |
தினமணி செய்திச் சேவை


