கரூா் சம்பவ வழக்கு: திருச்சி நீதிமன்றத்தில் இம்மாத இறுதியில் சிபிஐ தரப்பில் குற்றப்பத்திரிகை தாக்கல்?
கரூா் சம்பவம் குறித்து சிபிஐ அதிகாரிகள் விசாரணை நடத்தி வரும் நிலையில் இம்மாத இறுதியில் திருச்சி நீதிமன்றத்தில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்படலாம் என எதிா்பாா்க்கப்படுகிறது.









