கரூா் சம்பவம்: போக்குவரத்துக் காவல் சிறப்பு எஸ்.ஐ.யிடம் சிபிஐ விசாரணை
கரூா் சம்பவம் தொடா்பாக போக்குவரத்து காவல் சிறப்பு உதவிஆய்வாளா் மற்றும் காவலரிடம் சிபிஐ அதிகாரிகள் செவ்வாய்க்கிழமை விசாரணை மேற்கொண்டனா்.

சிபிஐ - கோப்புப் படம்
Updated On :10 பிப்ரவரி 2026, 7:05 pm









