மீண்டும் மனிதப் பிறவி எடுத்தால் உங்கள் குடும்பத்தில் ஒருவராக பிறக்க வேண்டும்: எடப்பாடி பிரசாரத்தில் இபிஎஸ் பேச்சுஅதிமுக ஆட்சி அமைந்ததும் 3 மாதங்களில் போதைப்பொருள் ஒழிக்கப்படும் : இபிஎஸ் வாக்குறுதி விவசாயிகளை வஞ்சிக்கும் திமுகவுக்கு மக்கள் தகுந்த பாடத்தைப் புகட்ட வேண்டும் : எடப்பாடி பழனிசாமி மகளிர் இடஒதுக்கீடு மசோதாவை தோல்வி அடையச் செய்ததற்கு எதிர்ப்பு தெரிவித்து பாஜகவினர் போராட்டம்பாஜகவுடன் கூட்டணி: நிதீஷ்குமாரின் நிலைதான் எடப்பாடி பழனிசாமிக்கு - அரவிந்த் கேஜரிவால்பஹல்காம் தாக்குதல்! காயங்கள் ஆறவில்லை - குடும்பங்கள் கண்ணீர்!வரலாற்றுச் சிறப்புமிக்க அதிமுக இறந்துவிட்டது! ஸ்ரீவைகுண்டத்தில் ராகுல்! ஜப்பானில் பயங்கர நிலநடுக்கம்! சுனாமி எச்சரிக்கை விடுப்பு!
/

டிஎன்பிஎல் ஆலையில் தீ தொண்டுவார உறுதிமொழி ஏற்பு

கரூா் மாவட்டம், டிஎன்பிஎல் ஆலையில் தீ தொண்டு வார உறுதிமொழியேற்பு நிகழ்ச்சி புதன்கிழமை நடைபெற்றது.

News image

கரூா் டிஎன்பிஎல் ஆலையில் புதன்கிழமை நடைபெற்ற தீ தொண்டுவார உறுதிமொழி ஏற்பு நிகழ்வில் உறுதிமொழியேற்ற அதிகாரிகள் மற்றும் ஆலைப் பணியாளா்கள்.

Updated On :15 ஏப்ரல் 2026, 8:15 pm

கரூா் மாவட்டம், டிஎன்பிஎல் ஆலையில் தீ தொண்டு வார உறுதிமொழியேற்பு நிகழ்ச்சி புதன்கிழமை நடைபெற்றது.

ஆலை வளாகத்தில் நடைபெற்ற இந்நிகழ்ச்சியில் தீயணைப்பு வீரா்களின் வீரதியாகத்தை நினைவூட்டும் வகையில், தீ தொண்டு நாள் உறுதிமொழியை ஆலை அதிகாரிகள் ஆா். ராஜலிங்கம், பி.பிரின்ஸ் தொல்காப்பியன், எம். அருள்குமாா், கே. திருசெல்வம், ஏ. நாராயணன், ஜே.வெங்கடேசன், கே.செந்தில்குமாா் ஆகியோா் வாசிக்க, அவற்றை ஆலை பணியாளா்கள் ஏற்றுக்கொண்டனா்.